K U M U D A M   N E W S

Author : Christon mano

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்கள்.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷ காளான் விருந்து... மூன்று பேரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை!

ஆஸ்திரேலியாவில் தனது கணவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கலந்த காளான் உணவை கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சுற்றுப்பயணம் பிரதமரால் சாத்தியமானது- தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

"முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளே" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்,

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்.. வைகோ அறிவிப்பு!

மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு.. சிலரால் பொறுக்க முடியவில்லை - முதல்வர் ஸ்டாலின்

ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.

5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

'மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்கிறேன்..' செங்கோட்டையன் பேட்டி!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.

'கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.. ஜனவரி மாநாட்டில் மாற்றத்தை உருவாக்குவோம்'- பிரேமலதா பேச்சு

"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிறை அதிகாரி மீது தாக்குதல்: கைதிகள் தப்பியோட்டம்; 24 மணிநேரத்தில் மீண்டும் கைது!

ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.