இலங்கையில் கொட்டித் தீர்த்த கனமழை.. 31 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் பலியானதாக அந்நாட்டு அரசுத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் ஒரு புதிய மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .
மீண்டும் திமுக ஆட்சி அமைப்போம் என கட்சி தொண்டர்களுக்கு உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக சூளுரைத்துள்ளார்.
செங்கோட்டையனின் 50 ஆண்டுகால அரசியல் தவெகவுக்கு உறுதுணையாக இருக்கும் என விஜய் தெரிவித்துள்ளார் .
எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள செங்கோட்டையன். தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஹாங்காங்கில் உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.