K U M U D A M   N E W S
Kumudam Ad

Author : Christon mano

77-வது குடியரசு தினம்: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றினார்!

நாட்டின் 77ஆவது குடியரசுத் தினவிழாவையொட்டி சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.

தவெக-விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு.. மநீம-வுக்கு மீண்டும் டார்ச் லைட்!

தவெகவுக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

காதலிக்க மறுத்த மாணவிக்குக் கத்திக்குத்து- தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவன் வெறிச்செயல்!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய பிரச்னை குறித்து பேச அனுமதி மறுப்பு.. பேரவையில் அதிமுக வெளிநடப்பு!

தமிழக சட்டபேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்: 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே 4 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலிமையான கூட்டணி என்டிஏ.. தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்- இபிஎஸ், பியூஷ் கோயல் பேட்டி!

மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது, விரைவில், தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மகர ராசி 2026 புத்தாண்டுப் பலன்கள்: எதிர்பார்ப்புகள் ஈடேறும் பொற்காலம்!

2026-ஆம் ஆண்டு மகர ராசியினருக்கு வாழ்வின் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களையும், நீண்ட நாள் கனவுகள் நனவாகுவதையும் உறுதி செய்யும் ஆண்டாக அமையவுள்ளது.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,720 குறைந்துள்ளது.

கணவன் - மனைவி தகராறு.. குழந்தையை கொலை செய்த கொடூர தாய்!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது பெண் குழந்தையைத் தாய் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

'திரௌபதி-2' படத்திற்குத் தடையா?- உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு!

'திரௌபதி-2' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது.