K U M U D A M   N E W S

போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கும் சிறை தண்டனை.. தென்மண்டல NCB தலைவர் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மட்டுமல்ல, பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமே. போதை பொருள் நுகர்வோருக்கும் 6 மாதம் முதல் 2 ஆண்டு சிறை தண்டனை. இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தென்மண்டல தலைவர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வருகை.. ட்ரோன் பறக்க தடை.. சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.

Indian Army Mock Drill 2025: மீண்டும் தொடங்கும் போர் ஒத்திகை -மத்திய அரசு உத்தரவு |Operation Sindoor

Indian Army Mock Drill 2025: மீண்டும் தொடங்கும் போர் ஒத்திகை -மத்திய அரசு உத்தரவு |Operation Sindoor

எதிர்பாரததை எதிர்பாருங்கள்.. முடிவுக்கு வந்த வெயில்காலம்.. தொடங்கிய மழைக்காலம் – பிரதீப் ஜான்

கோடை வெப்பம் இன்றுடன் முடிவதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய வடதமிழகத்தில் இன்று முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் 2-வது முறையாக ஏவுகணை சோதனை | Pakistan Missile Test | India

போர் பதற்றத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் 2-வது முறையாக ஏவுகணை சோதனை | Pakistan Missile Test | India

எண்ணெய் கசிவு வழக்கு... மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை

இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு