தொழில் போட்டி... கார் ஏற்றிக் கொல்ல முயற்சி! கைதானது எப்படி...
துணிக்கடை உரிமையாளர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி.
துணிக்கடை உரிமையாளர் மீது கார் ஏற்றி கொலை முயற்சி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்ததால் ஆறு, குளங்களில் வெள்ளப்பெருக்கு.
மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் மூதாட்டி கொலை.
தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு.
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Today Headlines Tamil | 05-11-2024
சென்னை உயர்நீதிமன்ற அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
Thirumavalavan Speech: 2026 தேர்தலில் திமுக தலைமையில் விசிக போட்டியிடும்- திருமாவளவன்
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
விருத்தாச்சலம் அருகே இறுதி ஊர்வலத்தில் சணல் வெடிகுண்டு வெடித்து ஆகாஷ் என்ற இளைஞர் பலி.
குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதி முழுவதும் உள்ள ஆபத்தான மரங்களை கணக்கெடுக்கும் பணி துவங்கியது.
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (நவ. 05) 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காட்பாடியில் இரும்பு உதிரி பாகங்கள் விற்கும் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் முகமூடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைக்கும் சிசிடிவி வெளியீடு.
தமிழ்நாட்டில் வரும் 7, 8, 9 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
01 மணி தலைப்புச் செய்திகள்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் என இளைஞர் புகார்.
கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.
ஆந்திரா பாபட்லா மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் 107 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல்.
தமிழ்நாட்டில் இன்று (நவ. 03) 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்டது.
தீபாவளி தொடர் விடுமுறை என்பதால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவியும் பக்தர்கள்.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்கள்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மண்சரிவு.