ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025க்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை T20 - இந்திய அணி அறிவிப்பு | Asia Cup T20 Announcement | Indian Squad | Kumudam News
"டி20 உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி விளையாடுவார்” | Kumudam News
உலகளவில் அதிக நாய்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
நடைப்பெற்று வரும் உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலியா அணியினை 1 ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டிவில்லியர்ஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
WCL தொடரில் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி விளையாட மறுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் பொருளாதார தடையைச் சந்திக்க நேரிடும் என இந்தியாவுக்கு NATO அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நோபல் பரிசு வென்ற ஈரான் பெண்ணுக்கு கொலை மிரட்டல்... என்ன காரணம்?
Shubman Gill: இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் 150 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையினை நிகழ்த்தியுள்ளார். 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவீரர் இப்படி எடுப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
’குரோஷே' என்கிற 'கொக்கிப் பின்னல்' கலையில் அசத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த பெண் சுபஸ்ரீ நடராஜன், குமுதம் சிநேகிதி இதழுக்காக வழங்கிய பிரத்யேக நேர்காணலின் தொகுப்பு விவரங்கள் பின்வருமாறு-
"இது அமெரிக்கா மீது கனடா நடத்தும் நேரடி தாக்குதல்" - ட்ரம்ப் குற்றச்சாட்டு
அப்போலோ மருத்துவமனைகள் உலக அவசர மருத்துவ தினத்தை முன்னிட்டு 1066 அவசர சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'நம்பிக்கையின் அணிவகுப்பிற்கு' ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் சென்னையின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் அணிவகுப்பு கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
ஒரே நாளில் 3,433 சாலைப் பள்ளங்களை சீரமைத்து டெல்லி மாநில பொதுப்பணித்துறை உலக சாதனை படைத்துள்ளது.
BCCI கோரிக்கை நிராகரிப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த இறுதிப்போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என BCCI முன்வைத்த கோரிக்கையை ஜெய்ஷா தலைமையிலான ICC நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் வான்வழி தாக்குதல்
அடுத்த தாக்குதல்..! ஈரான் வெளியுறவு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் - ஈரான் பகை என்ன? யார் பலம் வாய்ந்தவர்கள்? வெல்லப்போவது யார்?
ஈரான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்.. ஆரம்பமாகும் மூன்றாம் உலகப்போர்??
ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் (2025)ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது கேப்டன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி.
உலக பொருளாதார கூட்டமைப் பின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் 131-வது இடத்திற்கு சென்றது இந்தியா. மொத்தம் 146 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 2 இடங்கள் சரிந்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
நன்றி கெட்டவர் ட்ரம்ப்.. கொந்தளிக்கும் மஸ்க்.. கிங் & கிங்மேக்கர் மோதல்..!
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ஈஃபிள் கோபுரத்தை விட உயரமான இந்த பாலம், ரூ.43,780 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் விவசாயிகளுடன் இணைந்து வெங்காயம் நடவு செய்தது அப்பகுதியில் பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்தியாவில் எங்கும் இது போல் இல்லை.. அடித்துக்கூறும் முதலமைச்சர்