K U M U D A M   N E W S

இயல்பை விட 90% அதிகம்.. 2 தினங்கள் பலத்த காற்றுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Southwest Monsoon Rain | "பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - CM MK Stalin | TN Rain Update

Southwest Monsoon Rain | "பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்" - CM MK Stalin | TN Rain Update

Chennai Rain Update | டிசம்பராக மாறிய கோடை.. சென்னையில் சூறை காற்றுடன் மழை | TN Weather Report Tamil

Chennai Rain Update | டிசம்பராக மாறிய கோடை.. சென்னையில் சூறை காற்றுடன் மழை | TN Weather Report Tamil

"புதிய கல்விக் கொள்கை இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளது"- துரை வைகோ பேட்டி | MP Durai Vaiko

"புதிய கல்விக் கொள்கை இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளது"- துரை வைகோ பேட்டி | MP Durai Vaiko

TN Rain Update | மழைக்கு வாய்ப்பிருக்கா..? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன? | Chennai Rain News

TN Rain Update | மழைக்கு வாய்ப்பிருக்கா..? வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன? | Chennai Rain News

"திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர் புரிந்து கொள்ள வேண்டும்" | Dr Krishnasamy Latest Speech | DMK

"திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர் புரிந்து கொள்ள வேண்டும்" | Dr Krishnasamy Latest Speech | DMK

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

விடாமல் கொட்டித்தீர்த்த கனமழை.. தேங்கி கிடைக்கும் நீரால் மக்கள் அவதி

விடாமல் கொட்டித்தீர்த்த கனமழை.. தேங்கி கிடைக்கும் நீரால் மக்கள் அவதி

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி.. ஏற்பாடுகள் தீவிரம்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.