K U M U D A M   N E W S

War

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம்!

கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வடசென்னைப் பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நிலை மோசம்: ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

வடசென்னையின் பிரபல தாதாவும், ஆயுள் தண்டனைக் கைதியுமான நாகேந்திரன் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு A1) கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் தற்போதுச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சிறைக் கைதிகள் வார்டில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் அக்டோபர் 2 முதல் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் - கரூர் துயரம் குறித்து எஸ்.வி. சேகர் கடும் தாக்கு!

நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்

'சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது'- கலைமாமணி விருது குறித்து விக்ரம் பிரபு நெகிழ்ச்சி!

கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி தெரிவித்துள்ளார்.

“என் சாதனையை முறியடித்ததற்கு வாழ்த்துகள்!” – நடிகர் கமல்ஹாசன்

தனது சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை நட்சத்திரத்திற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து

"கோடான கோடி நன்றி" - கலைமாமணி விருது குறித்து எஸ்.ஜே. சூர்யா அறிக்கை!

கலைமாமணி விருதுக்குத் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் எஸ்.ஜே. சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

டிரம்ப் அமைதி பேச்சுவார்த்தை – காசா நகருக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம்

டிரம்பின் அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில், காசா நகரத்துக்குள் இஸ்ரேலிய ராணுவ டாங்கிகள் நுழைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fishermen Return Home | ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை | Indian Navy | KumudamNews

Fishermen Return Home | ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை | Indian Navy | KumudamNews

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு: எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, அனிருத் உள்ளிட்டோர் தேர்வு!

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு | Sai Pallavi | SJ Surya | Vikram Prabhu | Kumudam News

கலைமாமணி விருதுகள் அறிவிப்பு | Sai Pallavi | SJ Surya | Vikram Prabhu | Kumudam News

ஏழே மாதங்களில் 7 போர்களை நிறுத்தினேன் - ஐ.நா.வில் டிரம்ப் பகிரங்க அறிவிப்பு!

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் #mohanlal #nationalawardwinner #shorts

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் #mohanlal #nationalawardwinner #shorts

ஷாருக்கான், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகள் – மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது

பார்க்கிங் படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்

71st National film award: 'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது!

'வாத்தி' படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார்.

71st National Film Awards 2025 | 71-வது தேசிய திரைப்பட விருது விழா.. விருதுகள் அறிவிப்பு..

71st National Film Awards 2025 | 71-வது தேசிய திரைப்பட விருது விழா.. விருதுகள் அறிவிப்பு..

71வது தேசிய திரைப்பட விருதுகள்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்குகிறார்!

71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழ் சினிமா கலைஞர்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர். இந்த விருதுகள் திரைப்படத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டி வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்குத் திருட்டைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் நூதனப் போராட்டம்: பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு!

வாக்குத் திருட்டைக் கண்டித்து, சென்னை ஆலந்தூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசுப் பேருந்துகள் மற்றும் பொது இடங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தாதாசாகேப் பால்கே விருது: என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம்- மோகன்லால் நெகிழ்ச்சி!

தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தனது 48 ஆண்டுகால திரை வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது.. மத்திய அரசு அறிவிப்பு!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை எதிரொலி:கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை எதிரொலி: கெலவரப்பள்ளி அணைக்கு விநாடிக்கு 1290 கனஅடியாக நீர்வரத்து அதிகரிப்பு

துணிக்கடையில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை | Fire | Textile Shop | Kumudam News

துணிக்கடையில் தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை | Fire | Textile Shop | Kumudam News

போத்தீஸ் நிறுவனத்தில் 5-வது நாளாக ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் பரபரப்பு!

கோவை சொர்ண மஹால் நகைக்கடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணப் பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா மீது 100% வரிகளை விதிக்க வேண்டும் - ட்ரம்ப் பரபரப்பு அழைப்பு!

உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, சீனா மீது 100% வரையிலான வரிகளை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். தனது இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் போர் விரைவாக முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.