இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்.. அமெரிக்காவுக்கு பங்கில்லை -விக்ரம் மிஸ்ரி விளக்கம்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்துள்ளார்.
Romance நல்லா பண்ண சொல்லி என் மனைவி தான் 1st சொன்னாங்க | Kumudam News
Sorry.. தப்பா நெனச்சுக்காதீங்க! Press meetல் Cuteஆக பேசிய ஐஸ்வர்யா லட்சுமி | Kumudam News
தமிழகத்தில் வெப்பநிலை வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று மற்றும் நாளை மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மன்னிப்பு கேட்கக் கூட அருகதையற்ற பேச்சு.. பாஜக அமைச்சருக்கு டோஸ்விட்ட உச்சநீதிமன்றம் | Sofia Qureshi
முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் என்ன காரணம்..? | CM MK Stalin House | Chennai | DMK
Pakistan-னுக்காக உளவு பார்த்த ஹரியானா யூடியூபர் Jyoti Malhotra விவகாரம் விசாரணை தீவிரம்| Spy | India
படத்தில் ரொமான்ஸ் சீன்.. "நல்லா பண்ணுங்க".. சூரிக்கு அவர் மனைவி கொடுத்த மோட்டிவேஷன்
"மதுரைய விட்டு திரும்ப செல்லும்போது தான் கஷ்டமாக இருக்கும்" - நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
"இதுக்கு இல்லயா சார் ஒரு END?" ராமதாஸ் தலைமையில் மா.செக்கள் கூட்டம்..! கூண்டோடு புறக்கணித்த அன்புமணி
“தீவிரவாதிகளின் சகோதரி..” - Sofia Qureshi குறித்து சர்ச்சை பேச்சு.. சிக்கலில் பாஜக அமைச்சர்..! | BJP
சிவன், அபிஷேகப் பிரியர். அனைத்து அபிஷேகங்களையும் ஏற்று அருள் புரிபவர். ஓர் ஊரில் உள்ள சிவனுக்கு பால் அபிஷேகம் செய்தால் அது நீல நிறமாக மாறி மீண்டும் வெண்மையாக மாறுகிறது. அந்த அபிஷேகப் பாலை அருந்தினால் நமது உடலில் உள்ள நச்சுத் தன்மைகள் நீங்கும், என்றும் அதனால் நோய்கள் வராது எனவும் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த அதிசயக் கோயிலுக்குதான் இதோ நாம் செல்கிறோம்.
மாமூல் கேட்டு கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்?.. வைரலாகும் வீடியோ | Chennai Mamool | DMK Councillor
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீதமுள்ள போட்டிகள் மே 17 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகைகளுக்கு அழகு சிகிச்சை.. மோசடி வழக்கில் சிக்கிய நபர் என்னது போலி டாக்டரா? | Dental SPA | Chennai
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் | PM Modi | India vs Pakistan | Kumudam News
அமெரிக்கா சொன்னதால் இந்தியா- பாக். போர் நிறுத்தமா? - மத்திய அரசு விளக்கம் | PM Modi | India Pakistan
இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விலை என்ன என்பதை தீவிரவாதிகளுக்கு காட்டி உள்ளோம் என ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி பேச்சு
இந்தியாவின் முப்படைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சாப்பாடுக்கு அலைஞ்ச ஊருல இப்போ சிவப்பு கம்பள வரவேற்ப்பு கலங்கி பேசிய சூரி | Actor Soori Speech
இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை.. இருநாடுகளும் ஒப்புதல் | India Pakistan Clash | Kumudam News
கொல்லப்பட்ட TOP 5 பயங்கரவாதிகள்! காலியான லஷ்கர் இ தொய்பாவின் தளபதி!மசூத் அசார் மைத்துனர்களும் பலியா?
100 அடிபள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து | Nuwara Eliya Bus Incident | Sri Lanka News | Kumudam News
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று இரவு முதல் சண்டை நிறுத்தம் ஏற்பட்டதால், அமைதி திரும்பியுள்ளது. நேற்று (மே.10) இரவு 10.30 மணிக்குப் பிறகு தாக்குதல் நடைபெறவில்லை என பாதுகாப்புப்படை தகவல் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.