K U M U D A M   N E W S

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

உத்தரகாண்டில் இருந்து டெல்லி புறப்பட்ட 30 தமிழர்கள்

உத்தரகாண்ட் நிலச்சரிவு - 30 பேரும் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் 30 பேரும் மீட்பு.

உத்தரகாண்ட் நிலச்சரிவு – தமிழர்கள் 15 பேர் மீட்பு

கனமழை காரணமாக உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.

#BREAKING || "நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை"

உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது |- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள்.. துரித நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு!

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் லம்பகாட், நந்த்பிரயாக், சோனாலா மற்றும் பேரேஜ் குஞ்ச் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

'இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை'.. கிராமங்களில் அறிவிப்பு பலகையால் சர்ச்சை!

''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு கிராமத்தையே அலற விடும் 2 ஓநாய்கள்.. 8 பேரை கடித்துக் கொன்றன.. பீதியில் உறைந்த மக்கள்!

இந்த ஓநாய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி உத்தரப்பிரதேச அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளன. ''வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தவறி விட்டது'' என்று சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

உ.பி-யில் தொடரும் ஓநாய்கள் அட்டகாசம்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

உ.பி.யில் 8 பேரைக் கொன்ற ஓநாய்கள்.. தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை!

UP wolves Killed 8 Persons: உத்தர பிரதேசத்தில் 8 பேரைக் கொன்ற ஓநாய்களை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பயங்கர நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த கேதார்நாத் யாத்திரை பக்தர்கள்.. 3 பேர் பலியான சோகம்!

நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

UP Train Accident: உத்தரபிரதேசம் ரயில் விபத்து... தொடரும் மீட்பு பணி... 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Uttar Pradesh Train Accident : உத்தரபிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரண தொகை குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Uttar Pradesh Train Accident : உத்திரப் பிரதேச மாநில பேரிடர் நிவாரண குழு வீரர்கள், பயணிகளை மீட்கும் பணியில், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உ.பி.யில் சோகம்: பேருந்து-லாரி மோதி 18 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

அதிவேகமாக சென்ற பேருந்து ஒரு வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்த முயன்றதே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து ஓட்டுநர் மற்றும் பால் லாரி ஓட்டுநர் என இருவரும் விபத்தில் இறந்து விட்டனர்.