K U M U D A M   N E W S

ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள இடம் அருகே குஷ்புவை அடைத்த போலீசார்

மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பூ உள்ளிட்ட பாஜகவினர் கைது.

மதுரையில் தடையை மீறி பேரணி.. குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது

மதுரையில் பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பேருந்து டயருக்கு அடியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு.. ஓட்டுநர் கைது

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழந்த நிலையில் பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

அரசுக்கு எதிராக கருத்து-காவலர் அதிரடி சஸ்பெண்ட்

வேலூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலைய காவலர் அன்பரசன் பணியிடை நீக்கம்.

புஷ்பா-2 விவகாரம்.. 4 மணிநேரம் விசாரணை.. என்ன சொன்னார் அல்லு அர்ஜுன்?

'புஷ்பா-2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது பெண் உயிரிழந்தது தொடர்பாக  நடிகர் அல்லு அர்ஜுனிடம் காவல்துறையினர் நான்கு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர்.

அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல்

ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.

செல்போன் பேசினால் பணியிடை நீக்கம்.. அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு வைத்த செக்

அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

பிரேசிலில் நடந்த கோர விபத்து.. பேருந்து மீது லாரி மோதி 38 பேர் பலி

தென்கிழக்கு பிரேசிலின் மினஸ் கரேஸின் மாகாணத்தில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மனித நேயமற்றவர்.. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.. அல்லு அர்ஜுன் வேதனை

’புஷ்பா-2’ திரைப்பட வெளியீட்டின் போது தான் வந்தது குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன்.. இரு உயிரை பலி வாங்கிய புஷ்பா 2?

’புஷ்பா -2’ திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் வழக்கு - நயன்தாரா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவு வாங்கிய Pushpa 2! பெண் பலி.. குழந்தை கவலைக்கிடம்.. அல்லு அர்ஜுனால் நேர்ந்த சோகம்

புஷ்பா 2 திரைப்படத்தை, குடும்பத்துடன் பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்

Villupuram Rain: வெள்ள பாதிப்பை பார்வையிட்ட திமுக MLA... பொதுமக்கள் முற்றுகை

Villupuram Rain: ஆய்வு செய்ய சென்ற திமுக MLA அன்னியூர் சிவா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

வீடு இடிந்து விழுந்து விபத்து.. உதகையில் நேர்ந்த சோகம்

நீலகிரி மாவட்டம் உதகையில் பெய்து வரும் கனமழையால், வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடைசி மாதத்தில் சரிந்த தங்கம் விலை... மேலும் குறையுமா என எதிர்பார்ப்பு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்து ரூ. 56,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளநீரில் தத்தளிக்கும் தமிழகத்தின் மிக முக்கிய பேருந்து நிலையம் - பகீர் காட்சி

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது

விரைவில் விண்வெளிக்கு பறக்கும் டிராகன் ப்ளை.. எலான் மஸ்க்கின் திட்டம்

2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: மழை நீரில் தத்தளிக்கும் பேருந்து நிலையம் 

சென்னை தியாகராய நகரில் உள்ள பேருந்து நிலையத்தை மழை நீர் சூழ்ந்துள்ளதால் பணியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

பைக் மீது பஸ் மோதி கொடூர விபத்து - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து.

நயன்தாராவால் நெட்ஃபிளிக்ஸுக்கு வந்த சோதனை.. தனுஷ் போட்ட பலே பிளான்

நெட்ஃபிளிக்ஸ் மீது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நடிகை நயன்தாரா மீது தனுஷ் வழக்கு

நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ரூ.10 கோடி இழப்பீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தனுஷ் வழக்கு

மறுபடியும் முதல்ல இருந்தா..! பிரபல தொலைக்காட்சியை வாங்க எலான் மஸ்க் திட்டம்?

பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்.. அச்சத்தில் சிவகங்கை மக்கள்

சிவகங்கை மாவட்டம் மேலபசலை கிராமத்தில் கால்வாய் உடைந்து 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் குடியிருப்புவாசிகள் அவதி அடைந்துள்ளனர்.

நீலாம்பரியாக மாறிய ராக்காயி... தனுஷுடன் மீண்டும் மோதல்...சீண்டிப் பார்க்கும் நயன்தாரா!

தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல், நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சீக்கிரமே இதுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டாராம் நயன்.