K U M U D A M   N E W S

RB Udhayakumar : அண்ணாமலைக்கு பதவி வெறி.. மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்.. ஆர்.பி.உதயகுமார் காட்டம்

RB Udhayakumar About Annamalai : பதவி வெறி மற்றும் பதவி மோகத்தினால், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

உதயநிதியை முதலமைச்சராக நியமிக்க வழக்கு வரக்கூடாது.. இதுதான் ஸ்டாலின் பிளான்.. ஆர்.பி.உதயகுமார்

உதயநிதியை முதலமைச்சராக ஆக்குவதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான், ராஜ்நாத் சிங்கை திமுக அழைத்து வந்தது என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.