துணை முதலமைச்சராகும் உதயநிதி – களைகட்டும் கொண்டாட்டங்கள் !
Udhayanidhi Stalin : உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்.
Udhayanidhi Stalin : உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கொண்டாட்டம்.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளதை அடுத்து, திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதுடன், 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிரார்
#BREAKING || துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்
செந்தில் பாலாஜியை அன்று ராவணன் என்று கூறிய ஸ்டாலினுக்கு இன்றைக்கு அவர் ராமனாகத் தெரிகிறாரா என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
RB Udhayakumar About CM Stalin Delhi Visit : வெளிநாடு பயணம் பூஜ்ஜியத்தை போன்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள டெல்லி பயணமும் பூஜ்ஜியத்தில் தான் முடியும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
''திமுகவின் வெற்றிக்கு இரண்டாவது காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தான்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Thirunavukkarasu Press Meet: உதயநிதி துணை முதலமைச்சர் ஆக்குவது அமைச்சர்களின் முடிவு என்று திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
Jayakumar About Udhayanidhi Stalin : உதயநிதியை துணை முதல்வராக கொண்டு வருவதன் வெளிப்பாடாக தான் மாற்றம் உண்டு ஏமாற்றம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுகவில் மகன், மருமகன் உள்ளிட்டோருக்கு மட்டுமே தலைவர் பதவி கிடைக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் நழுவிச் சென்றார்.
உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைஞர் எப்படி ஸ்டாலினை உருவாக்கினாரோ அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உதயநிதியை துணை முதலமைச்சராக உருவாக்குவார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை வழங்குவார் - கோவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
Udhayanidhi Stalin as Deputy CM : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது. நேற்று அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அடுத்த 10 நாட்களில் துணை முதலமைச்சராக பதவி ஏற்பார் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது குடும்ப அரசியலின் உச்சம் என அதிமுகவை சேர்ந்த வைகைச் செல்வன் விமர்சனம்
Karu Palaniappan About Thalapathy Vijay : உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெயரை இயக்குநர் கரு பழனியப்பன் உச்சரித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அரங்கம் அதிரும் வகையில் ஆர்ப்பரித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெயரை இயக்குநர் கரு பழனியப்பன் உச்சரித்தார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் அரங்கம் அதிரும் வகையில் ஆர்ப்பரித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Minister Udhayanidhi Stalin About Deputy CM : துணை முதலமைச்சர் பதவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். திமுக பவளவிழா குறித்தே இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
AI Kalaignar Karunanidhi in DMK Mupperum Vizha 2024 : திமுக முப்பெரும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தி பேசினார் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி. AI தொழில்நுட்பத்தின் மூலம் பேசியது நேரில் வந்து பேசியது போல இருந்தது.
திமுக முப்பெரும் விழா - சிரித்த முகத்தோடு மாஸ் என்ட்ரி கொடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
"இது யாருது..?" - சேரை பார்த்து குழம்பிய உதயநிதி.. உடனே பதளித்த அமைச்சர் பொன்முடி
அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அமைச்சரவை மாற்றம் குறித்தும் விளக்கமளித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமை கொடுத்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.