கரூர் சம்பவம்: விஜய்யிடம் சி.பி.ஐ. துருவித் துருவி விசாரணை; ஜனவரி 19-ல் மீண்டும் ஆஜராக சம்மன்!
கரூர் சம்பவம் தொடர்பாக நேற்று சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜரான நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பிறகும்மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
LIVE 24 X 7