K U M U D A M   N E W S

train

சென்னையில் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை -முழு விவரம்| Chennai AC Train Fare |Kumudam News24x7

சென்னையில் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை -முழு விவரம்| Chennai AC Train Fare |Kumudam News24x7

AC Electric Train | தமிழ்நாட்டின் முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை தொடக்கம் | Kumudam News

AC Electric Train | தமிழ்நாட்டின் முதல் ஏ.சி. மின்சார ரயில் சேவை தொடக்கம் | Kumudam News

உலக பாரம்பரிய தினம்: பழமை வாய்ந்த மலை ரயிலை கெளரவித்த ரயில்வே துறை

உலக பாரம்பரிய தினத்தையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலை மலர்களால் அலங்கரித்து ரயில்வே துறையினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Chennai Metro Train Track | மெட்ரொ ரயில் தண்டவாளத்தில் பழுது | Wimco Nagar To Airport Metro Route

Chennai Metro Train Track | மெட்ரொ ரயில் தண்டவாளத்தில் பழுது | Wimco Nagar To Airport Metro Route

தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவர்கள்.. கழிவறைக்கு பெயிண்ட் அடித்த அதிர்ச்சி | TNSTC | Coimbatore

தொழில்நுட்ப பயிற்சிக்கு வந்த மாணவர்கள்.. கழிவறைக்கு பெயிண்ட் அடித்த அதிர்ச்சி | TNSTC | Coimbatore

ஆபத்தான முறையில் ரயில் பயணம் வீடியோ வெளியாகி அதிர்ச்சி | Kumudam News24x7

ஆபத்தான முறையில் ரயில் பயணம் வீடியோ வெளியாகி அதிர்ச்சி | Kumudam News24x7

தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் இளைஞருக்கு நேர்ந்த கதி | Kumudam News24x7

தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் இளைஞருக்கு நேர்ந்த கதி | Kumudam News24x7

பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே எஸ்.பி. ஆலோசனை | Kumudam News24x7

பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து ரயில்வே எஸ்.பி. ஆலோசனை | Kumudam News24x7

பிரதமர் வருகையொட்டி ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு | Pamban Bridge | PM Modi | Rameshwaram News

பிரதமர் வருகையொட்டி ராமேஸ்வரத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு | Pamban Bridge | PM Modi | Rameshwaram News

ரயிலை நிறுத்தும் Emergency Chain-ல் பையை தொங்கவிட்ட வடமாநில பயணியால் நின்ற ரயில் | Kumudam News

ரயிலை நிறுத்தும் Emergency Chain-ல் பையை தொங்கவிட்ட வடமாநில பயணி

தண்டவாளத்தில் கற்கள்.. ரயிலை கவிழ்க சதியா? போலீசார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட பாறாங்கற்களால் பரபரப்பு

‘மாஸ்’ என நினைத்து கல்வீசிய மாணவர்கள் – கேஸ் போட்டு தூக்கிய காவல்துறை

இதுபோன்று ரயிலில் பிரச்னையில் மாணவர்கள் ஈடுபட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இருப்பதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கன்பார்ம் டிக்கெட் இருந்தால் தான் இனி ரயில் நிலையத்திற்குள் அனுமதி: ரயில்வே துறை அதிரடி!

பல ரயில் நிலையங்களில், நுழைவு பாதையினை தவிர்த்து சில குறுக்கு வழிகளிலும் ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வருகைத் தருகின்றனர். இதனை முறையாக கண்டறிந்து அனைத்து குறுக்குப்பாதைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலையொட்டி சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

பேருந்து, ரயில் முனையங்களுக்கு செல்ல இணைப்பு பேருந்துகள் இயக்கம்.

ரயில் மீது மோத வந்த வேன்.. நொடியில் மாறிய வாழ்க்கை.. மிரண்ட மக்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை

LIC ஹைட்டு...பச்சையப்பாஸ் வெயிட்டு ! - கெத்து காட்டிய மாணவர்கள்.. கொத்தாக தட்டி தூக்கிய போலீஸ்

சென்னை மின்சார ரயிலில் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ரயிலில் விற்கப்பட்ட குடிக்கும் நீரில் சரக்கு? - குடித்து பார்த்து மிரண்ட பயணிகள்

சென்னையில் இருந்து மைசூர் சென்ற ரயிலில் விநியோகிக்கப்பட்ட குடிநீரில் மது வாடை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி

ஊட்டி மலை ரயில் சேவை ரத்து.. எப்போது வரை தெரியுமா..?

கனமழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை ரத்து.

கவரப்பேட்டை ரயில் விபத்து... புதிய கோணத்தில் விசாரணையை துவக்கிய போலீஸ்

கவரப்பேட்டை ரயில் விபத்து விவகாரத்தில் தீ விபத்து நடந்தது எப்படி என புதிய கோணத்தில் ரயில்வே போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளனர். விபத்து ஏற்பட்ட ரயிலில் தனியாக எரிபொருள்கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

கேரளாவில் தமிழர்களுக்கு நேர்ந்த சோகம்... 4 தூய்மை பணியாளர்கள் ரயில் மோதி பலி

கேரள மாநிலம் சொர்ணூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 தூய்மை பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் நடந்த ரயில் விபத்து... 4 தமிழர்கள் பலியான சோகம்

கேரள மாநிலம் ஷோரனூரில் ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த 2 பெண்கள், 2 ஆண்கள் கேரள எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலியாகினர். இவர்கள் 4 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கவரப்பேட்டை ரயில் விபத்து – VPN மூலம் சதித்திட்டமா?

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக செல்போன்களை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. விபிஎன் பயன்படுத்தி செல்போனில் பேசி சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கவரைப்பேட்டை ரயில் விபத்து: செல்போன்கள் ஆய்வு.. தீவிர விசாரணையில் ரயில்வே காவல்துறை

கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.

கவரப்பேட்டை ரயில் விபத்து.. ஆக்‌ஷனில் இறங்கிய ரயில்வேத்துறை - 4 பேருக்கு சம்மன்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்