K U M U D A M   N E W S
Promotional Banner

Armstrong Murder Case : சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை?.. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

TVK First Maanadu 2024 : தவெக மாநாடு - விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள் | TVK Leader Vijay

தவெக மாநாட்டை முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்.

TVK First Maanadu 2024 : விஜய் கட்சியில் 7 வில்லன்கள்! தாக்குப்பிடிக்குமா த.வெ.க | TVK Leader Vijay

TVK First Maanadu 2024 : விஜய் கட்சியில் 7 வில்லன்கள்! தாக்குப்பிடிக்குமா த.வெ.க | TVK Leader Vijay

TVK Maanadu: தவெக முதல் மாநாடு- விஜய் அறிக்கை | TVK Vijay | Kumudam News 24x7

தவெக மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் முதல் கடித்தத்தை எழுதியுள்ளார்.

ரயில் என்ஜினில் வெடித்து சிதறிய பொருள்... நள்ளிரவில் பற்றி எரிந்த தீ| Kumudam News 24x7

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயிலின் எஞ்ஜினில் தீ விபத்து.

பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை... குஷியான மக்கள் | Kumudam News 24x7

சென்னையில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

மீண்டும் மீண்டும் மின்னஞ்சல்... திருச்சியில் தேடுதல் வேட்டை | Kumudam News 24x7

திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள் மற்றும் ஒரு கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு.

ரயில் படிக்கட்டில் பயணம் நொடிப்பொழுதில் மரணம் வெளியான அதிர்ச்சி சிசிடிவி | Kumudam News 24x7

ரயில் படிக்கட்டில் உராய்ந்தபடி சென்றதால் கால் துண்டாகி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகமே எதிர்பார்த்த ஆம்ஸ்ட்ராங் கொலையின் காரணம்? - ஒரே ரிப்போர்ட்.. உடைந்த ரகசியம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பு

#BREAKING | சென்னை மக்களே குட் நியூஸ்!! ரூ.63,246 கோடி.. Ok சொன்ன மத்திய அரசு

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணி: குற்றபத்திரிகையில் வெளியான பகீர் தகவல்கள்!

சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகைக்குள் 750 வகையான ஆவணங்கள் இடம் பெற்றுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்து 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ஆஸி., இலங்கை, தெ.ஆ., - டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் மோதப்போவது யார்?

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும் அணிகளுக்கான வாய்ப்பு குறித்த ஒரு பார்வை.

#BREAKING: 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. திருச்சியில் பரபரப்பு

அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு.

ரயில் படிக்கட்டில் காலை நீட்டி பயணம்.. கால் துண்டாகி மரணித்த பரிதாப இளைஞர்

சைதாப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் காலை நீட்டி பயணம் செய்த வாலிபர், கால் துண்டாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Armstrong Case: A1, A2 குற்றவாளிகளாக நாகேந்திரன், சம்போ செந்தில் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளி நாகேந்திரன், A2 குற்றவாளி சம்போ செந்தில் - குற்றப்பத்திரிகை

TVK Maanadu: பந்தக்கால் நடும் விழாவில் விஜய் பங்கேற்பு?

நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்.

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

விசாரணை கைதி மரணம் - காவல்துறை விளக்கம்

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

நூதன முறையில் மோசடி.. கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் போலி முகநூல் பக்கம் துவங்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வானில் தோன்றவுள்ள ’ரிங் ஆஃப் பயர்’.. உடல்நலத்துக்கு பாதிப்புகள் ஏற்படுமா?

2024ம் ஆண்டிற்கான 2வது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 2ம் தேதி (நாளை) தோன்றவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை எங்கு காணலாம், எப்போது காணலாம், மனித உடலுக்கு பாதிப்புகள் ஏற்படுமா என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

டிசம்பருக்கு முன்பே வந்த சோகம்.. பீதியை கிளப்பிய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

லட்டு சர்ச்சை: சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிக நிறுத்தம்..ஏன் தெரியுமா?

Tirupati Laddu Controversy : திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொடரும் லாக்கப் டெத் - EPS கண்டனம்

திருச்சி மத்திய சிறையில் திராவிட மணி என்பவர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.