திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்....
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.