கரூர் விவகாரம்: விசாரணை முடியும் வரை காத்திருங்கள் - விஜய் குறித்துச் செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி!
கோவை திமுக பொறுப்பேற்பு விழாவில் பேசிய செந்தில் பாலாஜி, கரூர் விவகாரம் குறித்துப் பதிலளிப்பதைத் தவிர்த்து, விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.