11 நாள்.. Madurai-ல் காதை கிழிக்கும் ஒப்பாரி சத்தம்.. என்ன நடந்தது?
மதுரை பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் மக்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு 11வது நாளாக போராட்டம்
மதுரை பரவை அருகே சத்தியமூர்த்தி நகர் மக்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு 11வது நாளாக போராட்டம்
தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?
நெல்லை மேலப்பாளையத்தில் திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு
Beyond the Fairy Tale டாக்குமென்ட்ரியில், நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளும் பாடல்களும் இடம்பெற்றுள்ளதால், 10 கோடி ரூபாய் கேட்டு, நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார் தனுஷ்.
தன்னையும், தன் கணவரையும் நடிகர் தனுஷ் பழிவாங்குவதாக நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
”கீழ்தரமான மனிதர் நீங்கள்” தனுஷ் மீது நயன்தாரா காட்டம்! | Nayanthara Dhanush Documentary Controversy
நடிகர் தனுஷ் பேசிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த விக்னேஷ் சிவன் திடீரென பதிவை நீக்கினார்
Speed News Update | இன்றைய விரைவுச் செய்திகள் | 16-11-2024
ஆவணப்படத்திற்கு ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், 3 விநாடி வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
திமுக அரசை கண்டித்து மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்த பேச்சை எல்லாம் நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக சில மனிதர்கள் மாற வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
புதிதாக தமிழக அமைச்சரவைக்குள் இணைந்துள்ள ஒருவர் தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம்வருவதாக அறிவாலய வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
கட்சி என்றால் ஒரு கோட்பாடு உள்ளது. நான் அப்படி தான் இருப்பேன் என்றால் வெளியேதான் போக வேண்டும் என நாதக நிர்வாகி குற்றச்சாட்டுக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாம் தமிழர் கட்சியில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக நிர்வாகி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வெளியான Kanguva திரைப்படம் - திரையரங்குகளில் கூட்டமாகக் குவிந்த சூர்யா ரசிகர்கள்
தமிழ்நாட்டில் இன்று (நவ. 14) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.