K U M U D A M   N E W S

Tamil

ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3-ம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.

தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை துண்டு பிரசுராமாக வழங்கிய தவெகவினர் கைது - விஜய் கண்டனம்

ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.. விஜய் கண்டனம்

தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

துண்டு பிரசுரம் வழங்கிய தவெக தொண்டர்கள்.. கைது செய்யப்பட்ட ஆனந்த்.. என்னதான் நடக்குது?

தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, பாஜகவினர் மீது வழக்குப்பதிவு.

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. தமிழிசை உள்ளிட்ட 417 பேர் மீது வழக்குப்பதிவு

மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பாஜக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் பதவியை உதறினேன்.. அரசியல் இப்போது தேவையில்லை.. மனம் திறந்த சோனு சூட்

அரசியல் தலைவர்கள் தனக்கு முதல்வர் பதவி வழங்குவதாக கூறிய நிலையில் அதை வேண்டாம் என்று மறுத்ததாக நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவம் கடைசியாக இருக்க வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் முதலும், கடைசியுமாக இருக்க வேண்டும். இந்த பலாத்காரத்தைப் பற்றிக் கேட்கும் போது இரத்தம் கொதிக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

விடுதலை-2 படத்தை பார்த்து தான் தமிழ்நாட்டில் வன்முறை நடக்குதா? - சீமான் கேள்வி

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேரை சுட்டுக் கொன்றது அதிகாரமா? இல்லையா? சீமான் கேள்வி

200 தொகுதிகள் இலக்கு.. காங்கிரஸை கழற்றிவிடுகிறதா திமுக? தலைமையின் பலே திட்டம்!

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதியில் போட்டியிட்டு 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது மேடைக்கு மேடை திமுகவினரின் பேச்சாக இருக்கிறது. முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் வரை யார் பேட்டி கொடுத்தாலும் திமுக 200 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பது உறுதிய சூளுரைத்து வருகின்றனர். அப்படியெனில் மீதமுள்ள 34 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கப்போகிறதா? அல்லது கூட்டணி கட்சிகளை கழற்றிவிடப் போகிறதா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இபிஎஸ் vs ஓபிஎஸ்.. கிறிஸ்துமஸ் விழாவில் நீயா-நானா? ஒரே சிரிப்பு தான் போங்க!!!

சென்னை கீழ்பாக்கத்தில் கிறுஸ்துமஸ் விழாவில் இபிஎஸ் கலந்துக்கொண்ட அதே நாளில், தானும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடப்போகிறேன் என்று கூறி முதியோர் காப்பகத்தில் பரோட்டா சால்னா வழங்கி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி முடித்துள்ளார் ஓ.பி.எஸ். இருவரும் நடத்தி முடித்த நிகழ்ச்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. என்ன நடந்தது பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

ஆல் பாஸ் ரத்து.. தமிழகத்திற்கு பொருந்துமா..? அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழக பள்ளிகளில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

கன மழையால் 61 பேர் உயிரிழப்பு

மழையால் 4.77 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்களும், 20,896 ஏக்கர் தோட்டக்கலை பயிர்களும் சேதம் - அரசு

செல்போன் பேசினால் பணியிடை நீக்கம்.. அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு வைத்த செக்

அரசுப் பேருந்தை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

கேரளா கடவுளின் தேசம்.. தமிழகம் குப்பைகளின் தேசமா? - சீமான் ஆவேசம்

என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.

வானிலை நிலவரம்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டி கொலை.. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே  இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குரூப் 2ஏ முதன்மை தேர்வு முறையில் மாற்றம்.. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு

குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் ஓஎம்ஆர் முறையில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

விசாரணைக் கைதிகளுக்கு அவசரகால விடுப்பு.. வழிகாட்டு விதிகளை வகுக்க உத்தரவு

விசாரணைக் கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குகேஷால் நாடே பெருமை கொள்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சால்வை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

மாஞ்சோலை விவகாரம்.. தமிழ்நாடு அரசு அணுகுமுறை நேர்மையாக இல்லை.. கிருஷ்ணசாமி காட்டம்

மாஞ்சோலை மக்களின் உண்மையான பிரச்சனையை தமிழ்நாடு அரசு முறையாக அணுகவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அதிருப்தி தெரிவித்துள்ளார். 

தமிழக அரசை கண்டித்து போராட்டம்.. போலீஸாரை அதிரவைத்த கூட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஊழல் முறைகேடு.. தமிழ்நாடு அரசு நிலைப்பாடு என்ன..? நீதிபதி சரமாரி கேள்வி

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் நடைபெறும்  ஊழல் முறைகேடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Ilaiyaraja : ”இளையராஜா வெளிய நில்லுங்க” ஜீயர் செயலால் அதிர்ச்சி...

Ilaiyaraj : இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பு.