K U M U D A M   N E W S

கௌரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்த Youtuber | Gowri Kishan | Kumudam News

கௌரி கிஷனிடம் வருத்தம் தெரிவித்த Youtuber | Gowri Kishan | Kumudam News

Madhampatty Rangaraj Investigation | சிபிசிஐடி விசாரணை கோரி Joy Crizilda மனு | Kumudam News

Madhampatty Rangaraj Investigation | சிபிசிஐடி விசாரணை கோரி Joy Crizilda மனு | Kumudam News

"இந்த Video மிரட்டலின் பெயரில் அனுப்பியதா?" என Joy Crizildaa வீடியோ வெளியிட்டு கேள்வி | Rangaraj

"இந்த Video மிரட்டலின் பெயரில் அனுப்பியதா?" என Joy Crizildaa வீடியோ வெளியிட்டு கேள்வி | Rangaraj

Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News

Action Against AdhavArjuna | வன்முறையை தூண்டும் பதிவு - அதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை | Kumudam News

மீரா மிதுன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம்..! | Kumudam News

மீரா மிதுன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம்..! | Kumudam News

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: தட்டிக் கேட்ட 5 மாணவர்கள் மீது வழக்கு பதிவு!

நெல்லை ஸ்கேட் பொறியியல் கல்லூரியில், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜைக் கண்டித்துத் தாக்கியதாக, 5 கல்லூரி மாணவர்கள் மீது சேரன்மகாதேவி போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News

Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: 7 ஆண்டு சாதனை - பிரதமர் மோடி பெருமிதம்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, இது கோடிக்கணக்கான ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையை உறுதி செய்துள்ளது எனப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி

நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.