K U M U D A M   N E W S

ஃபைனான்ஸ் கம்பெனிக்கு அழைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. 2 வாலிபர்கள் கைது

நிதி நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றபோது, 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோயிலுக்குள் நடந்த பகீர் சம்பவம்... சிறுமி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்... கொதித்தெழுந்த மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குழந்தைகளை கோயிலுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பூசாரி கைது செய்யப்பட்டார்.

10 வயது சிறுமி வன்கொடுமை.. தேவைப்பட்டால் ரகசிய விசாரணை

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் தேவைப்பட்டால் ரகசிய விசாரணை மேற்கொள்ளபடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

புதுச்சேரியை உலுக்கிய சம்பவம் - சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் தற்கொலை.

“5 நிமிஷம் டச் பண்ணிக்கிறேன்” சிறுமியிடம் சில்மிஷம்... சிக்கிய இச்சை பார்ட்டி..!

ஆண் நண்பருடன் சென்றதை வீடியோ எடுத்து, அதைக் காட்டி மிரட்டி சிறுமியிடம் தனது பாலியல் இச்சையைத் தீர்க்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அம்மாவிடம் சொல்லி விடுவேன்... 5 நிமிஷம் தொட்டுக்கிறேன் என்று இளைஞர் பேசி மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாலியல் சேட்டை சைக்கோ... சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களே எச்சரிக்கை!

பாலியல் சேட்டை சைக்கோ... சாலையில் நடந்து செல்லும் இளம்பெண்களே எச்சரிக்கை!

BREAKING | மாணவியிடம் ஆபாச பேச்சு - பேராசிரியர் கைது

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் மாணவியிடம் ஆபாசமாக பேசி மது குடிக்க அழைத்த விவகாரம்: பேராசிரியர்கள் ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜெபஸ்டின் கைது

Bihar Hospital : பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி... மருத்துவரின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய செவிலியர்!

Bihar Hospital Doctor Rape Attempt Female Nurse : பீகாரில் தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற மருத்துவரின் அந்தரங்க உறுப்பை, செவிலியர் பிளேடால் வெட்டிவிட்டு தப்பியச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்... சைக்கோ நபரால் பரபரப்பு!

சென்னையின் பல பகுதிகளில் இளம் பெண்களை குறிவைத்து சைக்கோ நபர் ஒருவர் பாலியல் தொல்லை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களுக்கு இச்சை தொல்லை!! ஆசிரியர்களே அத்துமீறிய கொடூரம்

நெல்லையில் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியர்கள் இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || ஹேமா கமிட்டி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

நீதிபதி ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது மாநில அரசு. முக்கிய பிரபலங்களை குற்றம்சாட்டி 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: "மருத்துவர்கள் போராட்டம் சரியல்ல" - நீதிபதிகள் ஆவேசம்

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை விவகாரம்: பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை இன்று மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

பாலியல் அத்துமீறல்.. 5 ஆண்டுகள் தடை..பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டு தடை என்ற தீர்மானம் உள்பட நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

Mansoor Ali Khan: “நான் உத்தமன் இல்லை... படுக்கைக்கு அழைத்தால் செருப்பால் அடி..”: மன்சூர் அலிகான்

சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற 68வது நடிகர் சங்கர் பொதுக்குழு கூட்டத்தில், மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படும் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் மன்சூர் அலிகான்.

மகளுக்கு தந்தை செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.. சிறையில் தள்ளிய போலீஸ்

வேலூரில் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Actress Sowmya: “நடிக்க சான்ஸ் தரேன்..” பிரபல நடிகையை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தமிழ் இயக்குநர்!

பிரபல தமிழ் இயக்குநர் ஒருவர் தன்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்ததாக நடிகை செளமியா தெரிவித்துள்ள குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கர்ப்பமானால் பொறுப்பேற்க முடியாது” - ஒப்பந்தம் போட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்

Mumbai Live In Relationship Case News in Tamil : மும்பையில் பாலியல் பலாத்கார வழக்கில், இளம்பெண் தன்னுடன் செய்துகொண்ட 7 நிபந்தனைகள் அடங்கிய, திருமண ஒப்பந்தத்தை காட்டி ஜாமின் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Actress Sharmila: அப்போதே கூட்டு பாலியல் பிரச்சினை... ஹேமா கமிட்டி அறிக்கை... பகீர் கிளப்பிய நடிகை!

மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், ஹேமா கமிட்டியின் அறிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை ஷர்மிளா நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து குமுதம் நியூஸ் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகமும் PuppyShame தான் - தீயை கொளுத்திபோட்ட குட்டி பத்மினி

தமிழ் திரையுலகிலும் பாலியல் வன்கொடுமை தொடர்கிறது என குமுதம் தொலைக்காட்சிக்கு நடிகை குட்டி பத்மினி பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

என்.ஐ.டி. விடுதியில் பாலியல் தாக்குதல்.. அலறிய மாணவி; சிக்கிய இளைஞர்!

திருச்சி துவாக்குடியில் செயல்படும் என்.ஐ.டி. கல்லூரியில் விடுதிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் பரபரப்பு 

Share Chat Love : ஷேர்சாட் மூலம் காதல்.. ஏமாற்றிய காதலன்.. பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது..

Share Chat Lovers Arrest in Chennai : ஷேர்சாட் ஆப் மூலமாக பழக்கம் ஏற்பட்ட 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய காதலன் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள்.. உடன் படித்த மாணவர் கைது..

பெண் மருத்துவருக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, தனியார் கல்லூரியில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் கைது செய்யபட்டுள்ளார்.

Asaram Bapu : பாலியல் குற்றச்சாட்டில் கைதான சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 7 நாள் பரோல்...

Asaram Bapu : பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 7 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

BREAKING | Actor Vishal Speech : "தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை" - பரபரப்பாக பேசிய நடிகர் விஷால்

Actor Vishal Speech on Sexual Harassment in Tamil Cinema : தமிழ் சினிமாவிலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் எனவும் உறுதியளித்தார்.

Mamata Banerjee: ”பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..” அதிரடி நடவடிக்கையில் மம்தா பானர்ஜி!

பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.