‘காணொலி மூலம் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்’ - செந்தில் பாலாஜி வழக்கில் நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
Advocate Sivagurunathan Arrest in Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் சிவகுருநாதன் உதவி ஆய்வாளரை மிரட்டிய மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, நேற்று புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Senthil Balaji Admitted in Omandurar Hospital : உடல் நலக்குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மேல் சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கோடிகளில் புழங்கும் தொழிலுக்கு தடையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Armstrong Murder Case : செந்தில் கொடுத்த பணத்தில் தான் 4 லட்ச ரூபாய் பணம், கைது செய்யப்பட்ட ஹரிஹரன் மூலமாக வழக்கறிஞர் அருளுக்கு கைமாறியுள்ளது.