K U M U D A M   N E W S

School

மீண்டும் ரெட் அலர்ட்.. பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி திறக்காததால் கேட் கிட்டயே காத்திருந்த மாணவர்கள்.. வைரலாகும் காட்சி

வேலூர் மாவட்டம் பாகாயம் பகுதியில் அரசுப்பள்ளி திறக்காததால் நீண்ட நேரம் காத்திருந்த மாணவர்கள்

"பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை" - விடிந்ததும் வந்த அறிவிப்பு..

கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்துவரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

"மாணவர்களே விடுமுறை" பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டும்

கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தமிழகத்தை நெருங்கும் புயல் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.

#BREAKING || "அவசரம் வேண்டாம்" - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு

”இந்த சாதிதான் இதெல்லாம் பண்ணுவாங்க” பள்ளியில் சாதிய பாகுபாடு... ஆசிரியரின் குரூரம்!

”இந்த சாதிதான் இதெல்லாம் பண்ணுவாங்க” பள்ளியில் சாதிய பாகுபாடு... ஆசிரியரின் குரூரம்!

மாணவிகளிடம் சில்மிஷம்.. ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!.. கல்வி சான்றிதழ் ரத்து

பள்ளி மாணவிகளிடம் ஒழுக்க கேடாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு மற்றும் கல்வி சான்றிதழ்களை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ரெட் அலர்ட் பள்ளி, கல்லூரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

RAIN: டெல்டாவில் ரெட் அலர்ட்.. நாகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மழை இருக்கா? வானிலை ஆய்வு மையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பைக்கில் பயணம்... விபத்தில் மரணம்... விதிமீறலால் பறிபோன +2 மாணவர்கள் உயிர்

உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பைக் இயக்கி விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாகை பள்ளி மாணவர்களுக்கு புதிய செய்தி.. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கனமழை எதிரொலி – காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மதுரை நடந்த துயரம்.. மாடியில் இருந்து கீழே விழுந்த 5-ம் வகுப்பு மாணவன் - பயங்கர பரபரப்பு

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து கீழே விழுந்து விபத்து

ஈரக்குலையை நடுங்க விட்ட செய்தி.. - பள்ளி நோக்கி அலறி ஓடிவந்த பெற்றோர்

திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

கனமழை எதிரொலி – மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாவட்ட ஆட்சியர்

தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tuticorin School PT Sir: POCSO வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன்.. ஷாக்கான பெற்றோர்கள் வாக்குவாதம்

போக்சோ வழக்கில் கைதான பள்ளி செயலாளர் செய்யது அகமது, முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின் ஆகியோருக்கு ஜாமின்

பாதுகாப்பற்ற பள்ளி விடுதி.. வன்கொடுமையால் பரிதவித்த மாணவிகள்.. குவிந்த பெற்றோர்கள்.. பரபரப்பு

பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

வாயு கசிவு ஏற்பட்ட பள்ளி மீண்டும் திறப்பு..!

வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தனியார் பள்ளி திறப்பு!

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

கொடுமையின் கோர முகம்.. பேசியாதால் வாயில் டேப் ஒட்டிய HM..? விஷயம் கேட்டு கலக்டெர் அதிரடி உத்தரவு

கனமழை எதிரொலி – கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.