K U M U D A M   N E W S
Promotional Banner

மாற்றுத்திறனாளிகளை அவமதித்த வழக்கு - ஒருவழியாக ஜாமின் பெற்ற மகா விஷ்ணு

மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

சென்னையில் ஏர் ஷோ! களைகட்டும் மெரினா கடற்கரை...

ரஜினி பேசும் நீளமான டயலாக்.. சமூக பிரச்சனையை பேசும் ’வேட்டையன்’ டிரெய்லர் வெளியானது

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது

ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு... கவிஞர் வைரமுத்து ட்வீட்| Kumudam News 24x7

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

ரஜினி உடல்நலக்குறைவு... நலம் விசாரித்த பிரதமர் மோடி | Kumudam News 24x7

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி

சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நலம்.. அப்பலோ மருத்துவமனை கொடுத்த அப்டேட்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளது அப்போலோ மருத்துவனை.

”சூப்பர்ஸ்டார் ரஜினி” என குறிப்பிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யும் எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார்.

"ராமதாஸ் என்ன உத்தமரா..?" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

அமலாக்கத்துறையின் அடாவடி நடவடிக்கையைக் கண்டிக்காத பாமக நிறுவனர் ராமதாஸ், உத்தமரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 

லட்டு சர்ச்சை: சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிக நிறுத்தம்..ஏன் தெரியுமா?

Tirupati Laddu Controversy : திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

RSS ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கக்கூடாது... காவல்துறைக்கு நீதிமன்றம் ஆணை

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலங்களில் அனுமதி மறுக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஊர்வலத்திற்கு புதிய நிபந்தனைகள் விதிக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.  

அதிகாலையிலேயே பரபரப்பு.. ஒரே இமெயிலில் சென்னையை அலறவிட்ட மர்மநபர்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.  வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் நடத்திய சோதனையில், இது மிரட்டல் புரளி என தெரியவந்தது. 

நடிகர் ரஜினிகாந்திற்கு இதய பரிசோதனை | Kumudam News 24x7

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ய மருத்துவக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு! முதலமைச்சர் X தளத்தில் பதிவு| Kumudam News 24x7

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் நலம்பெற எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி| Kumudam News 24x7

நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி, கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு வழக்கு: ”பவள விழாவுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சுதா?” காவல்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.    

RSS விவகாரம்... நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் - காவல்துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

"பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 உலகின் பெரிய நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முதல் முகவரி; தமிழ்நாட்டில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அடித்தது ஜாக்பாட்... 5000 பேருக்கு வேலைவாய்ப்பு... வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் RSS பேரணிக்கு அனுமதி மறுப்பு

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 58 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், விதிமுறைகளை மீறியதாக அனுமதி மறுக்கப்பட்டது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி இல்லை.. விதிமுறைகளை மீறியதால் மறுப்பு

RSS Rally in Tamil Nadu : தமிழகத்தில் வரும் அக்டோபர் ஆறாம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

மகாவிஷ்ணு விவகாரம் – தலைமை ஆசிரியர்கள் மீண்டும் பணியிட மாற்றம்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிட மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Hall Ticket பொண்ணுக்கு.. Appointment ஆணுக்கு.. RTI மூலம் வெளியான பகீர் தகவல்

கிராம உதவியாளர்கள் பணி நியமனத்தில் ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக RTI மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு: 2 ஆசிரியர்களுக்கு மீண்டும் சென்னையில் போஸ்டிங்

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னைக்கு பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சம்பளத்தில் கை வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்.. ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி

Govt Elementary School Teacher Salary Deduction : காலையில் நிர்வாகிகளிடம் இணக்கமாக பேசி போராட்டத்தை தள்ளி வைத்த நிலையில், மாலையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சிபிஐ அதிகாரி பெயரில் கோடிக்கணக்கில் மோசடி.. அப்பாவி மக்களுக்கு ஆசாமிகள் குறி

மும்பை காவல் அதிகாரி என கூறி ஆள் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட நபர்களை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.