K U M U D A M   N E W S

ராசிபலன்கள்....இன்று உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு தெரியுமா?

இன்றைய தினம் 12 ராசிகளுக்கான புதிய முயற்சிகள்,பணவரவு மற்றும் செலவுகள், குடும்ப உறவுகள், உடல்நலம்,வியாபாரம் உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு ராசிக்குமான சாதகமான மற்றும் கவனிக்க வேண்டிய அம்சங்களை தெரிந்துகொள்ளலாம்.

சீதையின் கட்டளையால் ஹனுமன் இவ்விடத்தில் ஓய்வெடுத்தார் Uttar Pradesh | Hanuman | Kumudam #Shorts

சீதையின் கட்டளையால் ஹனுமன் இவ்விடத்தில் ஓய்வெடுத்தார் Uttar Pradesh | Hanuman | Kumudam #Shorts

கந்தர்வகோட்டை போல் ஜொலித்த சென்னை மாநகராட்சி கட்டடம் | Chennai | CorparationBuilding | Kumudam News

கந்தர்வகோட்டை போல் ஜொலித்த சென்னை மாநகராட்சி கட்டடம் | Chennai | CorparationBuilding | Kumudam News

என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News

என்.ஆனந்தை வரவேற்க போட்ட கோஷம்.. பதறிபோன என்.ஆனந்த்..| |N.Anandh | Kumudam News

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2000 விலை உயர்வு! நகைப்பிரியர்கள் ஷாக்!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) காலை தங்கம் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக தங்கம் விலை ஏற்றத்தை கண்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதையை இந்த அவை தர வேண்டும் பன்னிர்செல்வம் TN Assembly | Panneerselvam

எதிர்க்கட்சி தலைவருக்கான மரியாதையை இந்த அவை தர வேண்டும் பன்னிர்செல்வம் TN Assembly | Panneerselvam

தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு... நகை பிரியர்களுக்கு ஷாக்!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

உபி-ஸ்க்கு ஆஃபர்... தமிழர்களுக்கு ஆப்பா! விஜயை வெளுத்து வாங்கிய சிபிஎம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 1,797 நடத்துநர் பணிகளை மேற்கொள்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்றைய சவரன் ரேட் என்ன?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

தஞ்சையில் பரபரப்பு: விசிக போராட்டத்தில் போலீசை அறை விட்ட இளைஞர்!

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.