Kotturpuram Double Murder | கோட்டூர்புரம் இரட்டை கொலை காதலியால் தொடங்கிய பஞ்சாயத்து! | Chennai
கோட்டூர்புரம் இரட்டை கொலை என்பது காதலி பஞ்சாயத்தில் தொடங்கியுள்ளது.
கோட்டூர்புரம் இரட்டை கொலை என்பது காதலி பஞ்சாயத்தில் தொடங்கியுள்ளது.
ஈரோட்டில் நடுசாலையில் வைத்து ரவுடி ஜான் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சரண்
ஜான் படுகொலை தொடர்பாக அவரது மனைவி சரண்யாவிடம் போலீசார் விசாரணை
சென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுபிடிக்கப்பட்டார்.
ஜீவகன், சலீம் ஆகியோருக்கு ஏப்.3ம் தேதி வரை காவல் விதித்து மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றம் உத்தரவு
ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.
ரவுடி ஜான் படுகொலை வழக்கில் 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை; மேலும் 7 பேருக்கு வலைவீச்சு
ஈரோடு அருகே நசியனூர் பகுதியில் காரில் வந்த தம்பதிக்கு அரிவாள் வெட்டு
ரவுடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது
கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை சம்பவம் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
சேலம் நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரை அடிக்க பாய்ந்த கைதியின் வீடியோ வெளியானது.
சேலம் மாவட்டம் பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.
தலைநகர் சென்னையில், ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ காவல்நிலையத்துக்கே வந்து மிரட்டுவதாக அமமுக நிர்வாகி பரபரப்பு புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? பார்ப்போம்.
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Rowdy Seizing Raja Encounter : பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..
Rowdy Seizing Raja Encounter : சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
Rowdy Seizing Raja : தமிழகம், ஆந்திரா என இரண்டு மாநில காவல்துறையால் தேடப்பட்டவர் தான் ரவுடி சீசிங் ராஜா. யார் இவர்? ஏன் சீசிங் ராஜா என அழைக்கப்படுகிறார்? என்பது குறித்து பார்க்கலாம்.