ரவுடிகளுக்காக போலீசை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ... அமமுக நிர்வாகி பரபரப்பு புகார்
தலைநகர் சென்னையில், ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ காவல்நிலையத்துக்கே வந்து மிரட்டுவதாக அமமுக நிர்வாகி பரபரப்பு புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? பார்ப்போம்.
தலைநகர் சென்னையில், ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ காவல்நிலையத்துக்கே வந்து மிரட்டுவதாக அமமுக நிர்வாகி பரபரப்பு புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? பார்ப்போம்.
ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.
சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
Rowdy Seizing Raja Encounter : பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..
Rowdy Seizing Raja Encounter : சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
Rowdy Seizing Raja : தமிழகம், ஆந்திரா என இரண்டு மாநில காவல்துறையால் தேடப்பட்டவர் தான் ரவுடி சீசிங் ராஜா. யார் இவர்? ஏன் சீசிங் ராஜா என அழைக்கப்படுகிறார்? என்பது குறித்து பார்க்கலாம்.
பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தற்போது வெளியே வந்துள்ளது.
கோவை கொடிசியா மைதானம் அருகே பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.
என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.
கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’
தலைநகரில் 2-வது என்கவுன்டர்...வீழ்த்தப்பட்ட காக்காதோப்பு பாலாஜி!
யார் இந்த ரவுடி காக்கா தோப்பு பாலாஜி ? - பின்னணி என்ன ?
காக்கா தோப்பு பாலாஜி உடல் - பிரேத பரிசோதனையில் சிக்கல்..?
Kakka Thoppu Balaji Encounter News Update : சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது எப்படி என்று வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
Chennai Rowdy Kakkathoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர்ஆய்வு மேற்கொண்டார்.
Rowdy Kakka Thoppu Balaji Encounter : பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில், காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ
ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
வடசென்னை பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி? - விளக்கும் வீடியோ