K U M U D A M   N E W S

Rowdy

ரவுடி ஜானின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

ஈரோட்டில் கொலை செய்யப்பட்ட ரவுடி ஜானின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைப்பு.

மனைவி கண்முன்னே ரவுடிக்கு நேர்ந்த கொடூரம்.. வெளியான அதிபயங்கர வீடியோ | Kumudam News

ரவுடி ஜான் படுகொலை வழக்கில் 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை; மேலும் 7 பேருக்கு வலைவீச்சு

Rowdyக்கு போட்ட ஸ்கெட்ச்... குறுக்கே வந்த மனைவி! ஈரோட்டில் அதிர்ச்சி | TN Police | Kumudam News

ஈரோடு அருகே நசியனூர் பகுதியில் காரில் வந்த தம்பதிக்கு அரிவாள் வெட்டு

#BREAKING | சென்னை இரட்டை கொலை வழக்கு... தனிப்படை போலீசார் வேட்டை | Chennai Rowdy Murder Case

ரவுடிகள் அருண்குமார், படப்பை சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

Rowdy Vasool Raja Case: ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கு.. சிக்கிய முக்கிய குற்றவாளி | Kanchipuram

காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல் ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது

சென்னையில் இளைஞர் வெட்டிக்கொலை – தப்பியோடிய ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலை

கொலை தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல ரவுடி ராஜா கொல்லப்பட்ட வழக்கு... 5 பேரை பிடித்து விசாரணை

கொலை சம்பவம் தொடர்பாக 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை

போலீசாரை அடிக்க பாய்ந்த கைதி - தீயாய் பரவும் வீடியோ காட்சி

சேலம் நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரை அடிக்க பாய்ந்த கைதியின் வீடியோ வெளியானது.

சேலத்தில் பிரபல ரவுடி முகத்தை குறி வைத்து நடந்த கொடூரம் - குவிந்த போலீஸ்

சேலம் மாவட்டம் பனங்காடு பேருந்து நிறுத்தம் அருகே பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nagendran Rowdy : நாகேந்திரனின் கூட்டாளி கைது வெள்ளை பிரகாஷ் - யார் இவர் | Armstrong

வெள்ளை பிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் உள்ளதாக போலீசார் தகவல்.

ரவுடிகளுக்காக போலீசை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ... அமமுக நிர்வாகி பரபரப்பு புகார்

தலைநகர் சென்னையில், ரவுடிகளுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏ காவல்நிலையத்துக்கே வந்து மிரட்டுவதாக அமமுக நிர்வாகி பரபரப்பு புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது? பார்ப்போம்.

’இதுக்கு என்ன அர்த்தம்?’ நேரில் விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பறந்த உத்தரவு..

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு  மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 4 முன்விரோதங்களே காரணம்... குற்றப்பத்திரிகையில் பளீச் !

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்று குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் முடிவு - ரூ.30 லட்சம் டீலிங்..! மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட சம்போ செந்தில்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Armstrong Murder Case : சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை?.. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

Armstrong Murder Case Chargesheet : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 லட்சம் ரூபாய் இடம் தொடர்பாக சம்போ செந்திலுக்கு முன்பகை இருந்து வந்ததாக குற்றப்பத்திரிகை மூலம் காவல்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

A1 ரவுடி நாகேந்திரன்; A2 சம்போ செந்தில் - பரபரக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும், 2வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணந்த பிரபல ரவுடி..

சென்னையில் ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Seizing Raja : என்கவுன்டரில் சாய்க்கப்பட்ட 'சிங்கம்' வில்லன் சீசிங் ராஜா!

Rowdy Seizing Raja Encounter : பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

Seizing Raja : என்கவுன்டர் நடந்தது எப்படி? தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம்

Rowdy Seizing Raja Encounter : சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தொடர்பு இல்லை என தெற்கு இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

"சிங்கம்" பட வில்லனாக வலம் வந்து தொழிலதிபர்களை மிரட்டியவர்... யார் இந்த சீசிங் ராஜா?

Rowdy Seizing Raja : தமிழகம், ஆந்திரா என இரண்டு மாநில காவல்துறையால் தேடப்பட்டவர் தான் ரவுடி சீசிங் ராஜா. யார் இவர்? ஏன் சீசிங் ராஜா என அழைக்கப்படுகிறார்? என்பது குறித்து பார்க்கலாம்.

#JUSTIN : கோவையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு.. என்ன காரணம்?

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தற்போது வெளியே வந்துள்ளது.

#BREAKING : கோவையில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

கோவை கொடிசியா மைதானம் அருகே பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

#BREAKING || தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜா

தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.

காக்கா தோப்பு பாலாஜி கூட்டாளி கைது.. கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை

என்கவுன்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜி உடன் சென்ற சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கஞ்சா கடத்திய வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளது.

கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’

கஞ்சா போதையில் கருகிய குடிசைகள்.... தத்தளிக்கும் குடும்பம்... கரம் கொடுக்குமா அரசு?’