K U M U D A M   N E W S
Kumudam Ad

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம்.. அச்சத்தில் கல்வியாளர்கள்

2026 ஆம் ஆண்டு முதல் CBSE 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஒருத்தரப்பினர் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மாணவர்களுக்கு இது கூடுதல் அழுத்தத்தை மறைமுகமாக தர வாய்ப்புள்ளது என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை

சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை

அலட்சியம் காட்டிய போலீஸ்? பரிதாபமாக பறிபோன உயிர் | Kumudam News

அலட்சியம் காட்டிய போலீஸ்? பரிதாபமாக பறிபோன உயிர் | Kumudam News

Lizard in Food | அரசு மருத்துவமனை உணவக சாம்பாரில் கிடந்த பல்லி.. நோயாளிகள் அதிர்ச்சி | Thannjavur GH

Lizard in Food | அரசு மருத்துவமனை உணவக சாம்பாரில் கிடந்த பல்லி.. நோயாளிகள் அதிர்ச்சி | Thannjavur GH

வரதட்சணை கொலை வழக்கு: பிளாக் கேட் கமாண்டோவிற்கு சலுகை இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

வரதட்சணை வழக்கில் மனைவியை கொலை செய்த பிளாக் கேட் கமாண்டோவுக்கு சலுகை வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேரன்...நாடகமாடியது அம்பலம்

பாட்டியை கொலை செய்து விட்டு கோவிலில் மொட்டை அடித்து கொண்டு மனைவியின் ஊரில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

IAS அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.. காரணம் இதுவா? | Cuddalore Land | MHC | Private School

IAS அதிகாரிகள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு.. காரணம் இதுவா? | Cuddalore Land | MHC | Private School

Thiruparankundram Hills Issue | திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Thiruparankundram Hills Issue | திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

பேனர் விழுந்து முதியவர் காயம் – தவெகவினருக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு

சென்னை வில்லிவாக்கத்தில் தவெக பேனர் சரிந்து முதியவர் காயமடைந்தார்.இந்த வழக்கில் தவெகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 70 வயது முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. கலவரக் களமாக மாறிய திருப்பூர் | Kangeyam News

விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு.. கலவரக் களமாக மாறிய திருப்பூர் | Kangeyam News