K U M U D A M   N E W S

இந்தியாவின் பணக்கார முதலமைச்சர் யார் தெரியுமா..?

பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதலிடம் - சொத்து மதிப்பு 931 கோடி.

நைட்டி துணியால் சுற்றி சாலை நடுவில் கிடந்த ஆண்... - திறந்த பார்த்த போலீசாருக்கு செம்ம ஷாக்!

சென்னை, தாம்பரம் அருகே மப்பேடு - ஆலப்பாக்கம் சாலையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு.

பாமகவில் இருந்து முகுந்தன் விலகல்?

பாமக-வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலகுவதாக தகவல்.

நேற்று சண்டை- இன்று தீர்வு..? - அப்பாவை காண கிளம்பிய அன்புமணி 

ராமதாஸ், அன்புமணி இடையே கருத்து மோதல் வெடித்த நிலையில், ராமதாஸை சந்திக்க தைலாபுரம் விரைந்தார் அன்புமணி.

நடுக்கடலில் 17 பேர் அதிரடி கைது..! - என்ன நடந்தது..?

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது

நிவாரணத்தொகை வழங்குமிடத்தில் கூட்ட நெரிசல் – 3 பேருக்கு நேர்ந்த கதி | Kumudam News

விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற இடத்தில் நெரிசலில் சிக்கி 3 பேர் மயக்கம்

நிவாரணத்தொகை வழங்குமிடத்தில் கூட்ட நெரிசல் – 3 பேருக்கு நேர்ந்த கதி | Kumudam News

விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தில் வெள்ள நிவாரணம் வாங்கச் சென்ற இடத்தில் நெரிசலில் சிக்கி 3 பேர் மயக்கம்

பல்லாவரத்தில் பரபரப்பு.. திடீரென பறிபோன உயிர்கள்.. தமிழக அரசுக்கு விழுந்த பேரிடி!

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு

பல்லாவரத்தில் பரபரப்பு.. திடீரென பறிபோன உயிர்கள்.. தமிழக அரசுக்கு விழுந்த பேரிடி!

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி! குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக குற்றச்சாட்டு

Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - EPS கண்டனம் | Edappadi Palanisamy | ADMK

தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது

எதுக்கு எங்களுக்கு MLA? - முடிவுக்கு வந்த வாழ்க்கை.. கண்ணீர் வடிக்கும் விழுப்புரம் மக்கள் | TN Rains

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Villupuram Flood: ஃபெஞ்சல் புயலின் கோரம்.. சின்னாபின்னமான வீடுகள்..தவிக்கும் மக்கள்

விழுப்புரத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

Villupuram Rain: வெள்ள பாதிப்பை பார்வையிட்ட திமுக MLA... பொதுமக்கள் முற்றுகை

Villupuram Rain: ஆய்வு செய்ய சென்ற திமுக MLA அன்னியூர் சிவா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி பதிலடி

"யாரும் எந்த மொழியையும் கற்க விடாமல் தடுத்தது கிடையாது" - கனிமொழி எம்.பி பதிலடி

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

Villupuram Rain: 3 நாட்களாகியும் வடியாத மழை நீர் - விழுப்புரத்தில் தொடரும் சோகம்

இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு

இந்தி படிக்கவிடாமல் செய்ததும் திணிப்பு தான் - Nirmala Sitharaman காரசார பேச்சு

"மொத்தமும் Waste-ஆ போச்சு.." - ரூ.2.50 கோடியை நாசம் செய்த வெள்ளம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததில், ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

தமிழக மக்களே மீண்டும் பெரிய பிரச்சனை.. "இந்த முறை பலத்த அடி விழுமாம்"

Tamil Nadu Weather Update : நீலகிரி, கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் பாதிப்பு.. ரேஷன் அட்டைகளுக்கு ரூ.2,000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மழை பாதிப்பு - அண்ணாமலை நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இலங்கை கடற்படை அட்டூழியம் – சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 18 பேர் படகுகளுடன் சிறை பிடிப்பு

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

செந்தில்பாலாஜி விஷயத்தில் சந்தேகப்பட்டது சரிதான்.. உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு - ராமதாஸ்

செந்தில் பாலாஜி வழக்கில் தனது ஐயம் சரியானது தான் என்பது, உச்சநீதிமன்ற கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.