"ராமதாஸுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - அருள் எம்.எல்.ஏ
"ராமதாஸுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - அருள் எம்.எல்.ஏ
"ராமதாஸுக்கு இழிவு ஏற்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" - அருள் எம்.எல்.ஏ
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், மீனவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்...
இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"உண்மைக்கு நெருக்கமான படங்களை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்" - இயக்குநர் ராம்
சுபான்ஷு சுக்லா உடன் பிரதமர் மோடி பேச்சு | Kumudam News
ராமதாஸ் மீது காங். விசிகவுக்கு திடீர் பாசம் ஏன்? - அன்புமணி கேள்வி | Kumudam News
உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த நிலையில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
நிர்வாகிகளுடன் ஆலோசனையில் குதித்த அன்புமணி... | PMK | Ramadoss | Anbumani