ஐபில் 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வாங்கிய அமெரிக்க நிறுவனம்!
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க நிறுவனம் ரூ.13,500 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க நிறுவனம் ரூ.13,500 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்திய விமானப்படை பணியாற்றி வந்த சிவில் ஊழியர் ஒருவர், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ராணுவ ரகசியங்களைக் கசிப்பிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய வீரரான சஞ்சு சாம்சன் குறித்து தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபாப் டு பிளெஸ்ஸி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தின்போது, மணமகன் வீட்டார் கேட்கும் வரதட்சணை பட்டியலில் சமையல் கியாஸ் சிலிண்டரும் இடம்பெற்றுள்ளது மணமகள் வீட்டாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் மனநல பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்து 7 டூத் பிரஷ் மற்றும் 2 ஸ்பேனர்கள் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனி செல்போன் பயன்படுத்த முடியாதா? | Rajasthan Cellphone Banned | Kumudam News
இன்றைக்கு இதுதான்.. இனி செல்போன் பயன்படுத்த முடியாதா? | Cambodia | Rajasthan | Teachers Protest
தங்கம் கொள்ளை வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு.. பக்கா பிளான் போட்ட கொள்ளையர்கள்
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே.. மயக்க ஸ்பிரே அடித்து தங்கக் காசுகள் கொள்ளை | Gold Theft | CCTV
RR to CSK இனி சஞ்சு சாம்சன் CSK அணியில் | Sanju Samson | CSK | Kumudam News
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இருந்து சஞ்சு சாம்சனை ட்ரேடிங் முறையில் ரூ.18 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ரூ. 10,900-க்கு சாப்பிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிய கும்பல், போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பிடிபட்டனர்.
களைகட்டத் தொடங்கிய ராஜஸ்தான் புஷ்கர் கண்காட்சி | Rajasthan Pushkar Fair | Kumudam News
ராஜஸ்தானில் பாஜக பெண் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்குப் பிஸ்கட் கொடுத்து, புகைப்படம் எடுத்த பிறகு அதை திரும்பப் பெறுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2022-ல் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு PM Modi தாமதமாக வந்ததால் மன்னிப்பு கேட்ட Video மீண்டும் வைரல்
ஃபேஸ்புக் பதிவால் ஏற்பட்ட மோதலில் 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் மேப் வழிகாட்டுதலின்படி, மூடப்பட்டிருந்த தரைப்பாலத்தில் சென்ற வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட படகு.. ராஜஸ்தானில் பரபரப்பு.. | Rainfall | Rajastan | KumudamNews
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடிந்து விழுந்த பள்ளியின் மேற்கூரை 4 பேர் பலியான சோகம் | Kumudam News
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி மாற்றம் | Kumudam News
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் ஜோடி, தண்ணீர் இன்றி தாக்கத்தால் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.
ராஜஸ்தானில் இருக்கும் கார்ணிமாதா கோயிலில் எலிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன? என்பதை இப்பகுதியில் காணலாம்.