K U M U D A M   N E W S
Kumudam Ad

விஜய் குறித்து சாலமன் பாப்பையாவின் பேட்டி... இணையத்தில் பரவும் வீடியோ !

விஜய் ஆட்சி குறித்து மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசிய பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி ! காலை குறைந்த தங்கம் விலை... மாலையில் எகிறிய விலை!

தங்கம் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... காலையில் சரிந்து, மாலையில் மீண்டும் உயர்ந்த விலை நிலவரம் இதோ!

“இசையா? சாயா? டைட்டில் கார்டு முதல் ரெட்ரோ லுக் வரை... அடையாளத்தை திருட முயற்சியா?”

இளையராஜாவின் இசை அடையாளம் vs சாய் அபயங்கரின் புதிய தலைமுறை எழுச்சி... உருவாகும் புதிய Music Politics விவாதம்!

சாலமன் பாப்பையா மறைவு... பாரதி பாஸ்கர்-ராஜா உருக்கம்!

தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த பட்டிமன்ற ஜாம்பவான் ! சாலமன் பாப்பையாவின் நினைவில் நீங்கா பேச்சுக்கள் !

சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் தமிழை மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையாவின் மறக்க முடியாத பேச்சுக்கள் மற்றும் வாழ்க்கை சிந்தனை வரிகள்...

தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழக்கு வாய்ப்பு ! வானிலை மையம் தகவல் !

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய தலைமைச் செயலகம்.. பழைய இடத்திற்கு என்ன குறை.. உட்காரும் இடத்தில் உறுத்துகிறதா? சீமான் தாக்கு!

புதிய தலைமைச் செயலகம் விவகாரத்தில் தவெக அரசை சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பட்டிமன்றத்தின் இமயம் சாலமன் பாப்பையா மறைவு!

பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக 90 வயதில் காலமானார்.

பரந்தூரில் NEW ENTRY....5000 பேருக்கு வேலைவாய்ப்பா?

பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்கப்பட இருந்த நிலையில், தவெக அரசு இத்திட்டத்தை ரத்து செய்தததையடுத்து தற்போது அங்கு சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

போலி ஐடி, துப்பாக்கி... PMO அதிகாரி எனக் கூறிய இளைஞர் கைது... மும்பையில் அதிர்ச்சி!

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி உலாவந்த நபர் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.