K U M U D A M   N E W S

TN Weather: 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் நாள்; இன்றைய ராசிபலன் (செப்.12)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

விஜயின் வருகை குறித்து அஜித் சொன்னது என்ன... வைரலாகும் வீடியோ !

முதலமைச்சர் விஜயின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்த அஜித் குமார், இந்தியாவில் சர்வதேச தர கார் பந்தயங்கள் நடைபெற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

'தி பாரடைஸ்' குறித்து நானியின் அப்டேட் ! அதிர்ச்சியில் ரசிகர்கள் !

'தி பாரடைஸ்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரணத்தால் ட்ரெய்லர் கிடையாது என்ற முடிவை எடுத்துள்ளதாக நானி விளக்கமளித்துள்ளார்.

"வாங்க பழகலாம்..." என்றழைத்தவர் இனி இல்லை ! சாலமன் பாப்பையாவுக்கு நாளை இறுதி அஞ்சலி!

தமிழ் மேடைகளில் தனது தனித்துவமான பேச்சால் கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த சாலமன் பாப்பையாவின் உடல் நாளை மதுரையில் தகனம் செய்யப்படுகிறது.

விஜய் குறித்து சாலமன் பாப்பையாவின் பேட்டி... இணையத்தில் பரவும் வீடியோ !

விஜய் ஆட்சி குறித்து மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா பேசிய பழைய பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி ! காலை குறைந்த தங்கம் விலை... மாலையில் எகிறிய விலை!

தங்கம் விலையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்... காலையில் சரிந்து, மாலையில் மீண்டும் உயர்ந்த விலை நிலவரம் இதோ!

“இசையா? சாயா? டைட்டில் கார்டு முதல் ரெட்ரோ லுக் வரை... அடையாளத்தை திருட முயற்சியா?”

இளையராஜாவின் இசை அடையாளம் vs சாய் அபயங்கரின் புதிய தலைமுறை எழுச்சி... உருவாகும் புதிய Music Politics விவாதம்!

சாலமன் பாப்பையா மறைவு... பாரதி பாஸ்கர்-ராஜா உருக்கம்!

தமிழ் இலக்கியத்தையும் சமூகக் கருத்துகளையும் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையா மறைவுக்கு பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா உள்ளிட்டோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த பட்டிமன்ற ஜாம்பவான் ! சாலமன் பாப்பையாவின் நினைவில் நீங்கா பேச்சுக்கள் !

சிரிக்க வைத்தும் சிந்திக்க வைத்தும் தமிழை மக்களிடம் கொண்டு சென்ற சாலமன் பாப்பையாவின் மறக்க முடியாத பேச்சுக்கள் மற்றும் வாழ்க்கை சிந்தனை வரிகள்...