'இன்னும் பல பங்காளிகள் வர்றாங்க’ எடப்பாடி சூசகம்.. உற்சாகத்தில் மா.செ.க்கள்! | Sengottaiyan | EPS
'இன்னும் பல பங்காளிகள் வர்றாங்க’ எடப்பாடி சூசகம்.. உற்சாகத்தில் மா.செ.க்கள்! | Sengottaiyan | EPS
'இன்னும் பல பங்காளிகள் வர்றாங்க’ எடப்பாடி சூசகம்.. உற்சாகத்தில் மா.செ.க்கள்! | Sengottaiyan | EPS
இது என்ன சினிமாவா? நீ முதலமைச்சராக.. விஜய்யை நக்கலடித்த MRK பன்னீர்செல்வம்| Kumudam News
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெடா.. கெடா.. கறி அடுப்புல கெடக்கு! எடப்பாடியின் கறி விருந்து! பங்கேற்கும் OPS? ஒன்றிணையும் ADMK?
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
OPS தொடர்ந்த வழக்கு..எம்பி Navaskani-க்கு செக் வாய்த்த நீதிமன்றம் | O Panneerselvam | Ramanathapuram
OPS New Party | நொந்து போன ஓபிஎஸ்.! தளவாயுடன் ரகசிய சந்திப்பு...? புதிய கட்சி தொடக்கமா? | ADMK | BJP
"பாஜக - அதிமுக கூட்டணி.. கருத்து சொல்ல முடியாது" - பிரேமலதா பேட்டி
புதிய கட்சி தொடங்கும் ஓபிஎஸ்? - வெளியான பரபரப்பு தகவல் | ADMK | OPS New Party | BJP Alliance | EPS
அமித் ஷாவுடன் சந்திப்பு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன ஓபிஎஸ் | BJP | NDA | Kumudam News
"யார் அந்த தியாகி?" -பேட்ச் அணிந்து வந்த அதிமுக நிர்வாகிகள் | Edappadi Palanisamy | ADMK MLA Suspend
ஓபிஎஸ்-ஐ காண்பித்து அவர் பேச வாய்ப்பு கேட்கிறார் என்பது போல கேட்க, அதற்கெல்லாம் நாங்கள் எப்படி அனுமதி கொடுக்க முடியும். என்னை இதில் கோர்த்து விட வேண்டாம் என்பது போல சபாநாயகரை சைகை காண்பித்து விட்டு வேகமாக தன் இருக்கையில் வந்து அமர்ந்து விட்டார் எஸ்.பி. வேலுமணி.
ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக தகவல்
தமிழக சட்டப்பேரவையில் மூன்றாம் எண் நுழைவு வாயிலை பயன்படுத்தும் ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் இன்று சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு
என்னை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடமே சென்று கேளுங்கள் என இபிஎஸ் பதில்
மலைவாழ் விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.22.80 கோடியில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம்
இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
கோடையில் விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 மானியம்
வேளாண் பட்டதாரிகள் பயன்படுத்தும் வகையில் ரூ.42 கோடியில் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்
தமிழ்நாடு சிறுதானிய இயக்கமானது, உழவர் குழுக்கள் அமைத்தல், பயிர் சாகுபடி மத்திய , மாநில நிதி ஒதுக்கீட்டில், 2025-26 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள், கரும்பு உற்பத்தியில் தமிழகம் 2ம் இடத்திலும், நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் 3ம் இடத்திலும் உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
435 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்