K U M U D A M   N E W S

Assembly Election 2026: தேர்தல் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக.. இன்று முதல் விருப்ப மனு விநியோகம்!

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று முதல் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது.

அதிமுக இன்று முதல் விருப்பமனு | ADMK | EPS | Kumudam News

அதிமுக இன்று முதல் விருப்பமனு | ADMK | EPS | Kumudam News

மாணவர் விடுதிக்கு நிதி விடுவிக்க வலியுறுத்தல் – எடப்பாடி பழனிசாமி | EPS Statement | Kumudam News

மாணவர் விடுதிக்கு நிதி விடுவிக்க வலியுறுத்தல் – எடப்பாடி பழனிசாமி | EPS Statement | Kumudam News

ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: அதிமுக விருப்ப மனு விநியோகம் டிசம்பர் 15 முதல் தொடக்கம்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்": பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி சூளுரை!

அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என பொதுக்குழுவில் பேசுகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்துவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

AIADMK meeting | │அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குவிந்த தொண்டர்கள் | Kumudam News

AIADMK meeting | │அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குவிந்த தொண்டர்கள் | Kumudam News

அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன் 10 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து!

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

AIADMK meeting | இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் | Kumudam News

AIADMK meeting | இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் | Kumudam News

ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள்: இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தனித்தனியாக அஞ்சலி!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனியே அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? தென்காசி வழக்கறிஞர் படுகொலை குறித்து இபிஎஸ் கண்டனம்!

தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். திடீர் டெல்லி பயணம்.. அமித்ஷாவுடன் 20 நிமிடம் ஆலோசனை!

ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீர் பயணமாக டெல்லி சென்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய சம்பவம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல"- செங்கோட்டையன் பதிலடி!

"எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் அல்ல, அவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

"விவசாயிகளின் முதுகில் குத்தியவர் பழனிசாமி" - அமைச்சர் ரகுபதி

எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, துரோகி"- முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு!

"எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்குச் துரோகம் மட்டுமே செய்துள்ளார்" என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கு ஏன் தடுமாற்றம்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"நிரந்தர டிஜிபி நியமனத்தில் தமிழக அரசு ஏன் தடுமாறுகிறது?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

"பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்த இபிஎஸ்"- முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!

"பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுகவினரிடம் இருந்து பெண்களை காக்க வேண்டிய அவல நிலை.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் முதல்வர் ? என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பள்ளி மாணவிக்கு கூட பாதுகாப்பு இல்லாத அவலம்- எடப்பாடி பழனிசாமி

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்டதுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

'தி.மு.க. ஆட்சியில் ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிய சென்னை'- இபிஎஸ் குற்றச்சாட்டு!

தி.மு.க. ஆட்சியில் தலைநகர் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார்.. சிபிஐ விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகார் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்து பிரச்னைக்கு தமிழக அரசு விரைந்து தீர்வுகாண வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்!

ஆம்னி பேருந்துகள் சேவை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

"தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

"இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" - முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அதிமுக!

"காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீரழிந்துவிட்டதாகவும் முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம் இனி துரு நீக்கிப் பயனில்லை" என்று அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.