K U M U D A M   N E W S

ஹேமா கமிட்டி குறித்த கேள்வி.. தெறித்து ஓடிய இயக்குனர் பாண்டியராஜன்!

Actor Pandirajan on Hema Committe Report: nமலையாள திரையுலகை உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகரும் இயக்குநருமான பாண்டிராஜன் அளித்த பதில் என்ன?

மூச்சு விடாமல் சீரியஸாக பேசிய மேயர் பிரியா - சிரிப்பு காட்டிய அமைச்சர் சேகர்!

Mayor Priya Press Meet: சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மூச்சுவிடாமல் சீரியஸாக பேசியதால் சிரிப்பு காட்டிய அமைச்சர்

காரில் கடத்தி நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்.. கடத்தல் கும்பல் தலைவன் காங். நிர்வாகி என தகவல்

காரில் கடத்தி கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து 13,62,500 ரூபாயை அபகரித்ததாக காங்கிரஸ் கட்சி பிரமுகரும் பிரபல ரவுடியுமான ஓ.வீ.ஆர்.ரஞ்சித் மற்றும் கூட்டாளிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் மாநாட்டில் சிக்கல்.. ! - செக் வைத்த போலீஸ்.. !

TVK Conference: தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரிடம் விளக்கம் கேட்ட காவல்துறை.

பாராலிம்பிக்கில் மேலும் 2 பதக்கங்கள்.. பதக்கப் பட்டியலில் இந்தியா அசத்தல்..

பாரா ஒலிம்பிக்கில் பிரீத்தி பால் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள நிலையில், இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

BJP Membership Enrollment in Tamil Nadu: பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை இன்று தொடக்கம்!

BJP Membership Enrollment in Tamil Nadu: தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி பாஜகவில் இணைய உறுப்பினர் சேர்க்கை இன்று தொடங்கியது.

Hema Committee Report : 'ஹேமா கமிட்டி' குறித்த கேள்வி; நழுவி சென்ற தியாகராஜன்!

Thiyagarajan on Hema Commite Report: மலையாள சினிமாவையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் கருத்து சொல்லாமல் நலுவி சென்றார்.

Heavy Flood Affect in Andhra, Telangana : வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆந்திரா, தெலங்கானா!

Andhra & Telangana floods: தெலங்கானா கம்ம மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆவணி அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

Sadhuragiri Temple: விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் ஆவணி மாத அமாவாசையையொட்டி குவிந்த பக்தர்கள்.

24 உயிரை பறித்த கொடூர மழை.. அடுத்து வரும் பேராபத்து...திணறும் ஆந்திரா!!

ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.