K U M U D A M   N E W S

தவெக ஆட்சி கவிழ்க்க சதி...... ஹவாலா பணம் பறிமுதல் ....

தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜவிடம் பேரம் பேசி வழக்கில் தற்போது முக்கிய தகவல்கள் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி? அமைச்சர் C. T. R. Nirmal Kumar சொன்ன தகவல்! | TVK | CM Vijay

ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணி? அமைச்சர் C. T. R. Nirmal Kumar சொன்ன தகவல்! | TVK | CM Vijay

பெயரை மாற்றுவதை குற்றமாக பார்க்க முடியாது! - அமைச்சர் P. Viswanathan | Congress | TVK | Kumudam News

பெயரை மாற்றுவதை குற்றமாக பார்க்க முடியாது! - அமைச்சர் P. Viswanathan | Congress | TVK | Kumudam News

பழனி கோவில் நில மோசடி வழக்கு: சார்பதிவாளர், புரோக்கர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடிச் சோதனை!

பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு | Farmers | PM Modi | Kaveri | Kumudam News

தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசு | Farmers | PM Modi | Kaveri | Kumudam News

காவலர்கள் நியமனம் தள்ளிவைப்பு: இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி- உதயநிதி கண்டனம்!

காவலர் நியமன விவகாரத்தில் தற்போதைய அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கரூர் அரசு வேலை விவகாரத்தில் வழக்கு தள்ளுபடி | Karur

சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு! கரூர் அரசு வேலை விவகாரத்தில் வழக்கு தள்ளுபடி | Karur

"பழனிக்கே மொட்டை போட்ட தவெக ஆட்சி"- கோவில் நில விவகாரத்தில் திமுக கடும் தாக்கு!

பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் 3 நகராட்சிகளில் மட்டும் 35 டெண்டர்களை நகராட்சி நிர்வாகத்துறை ரத்து செய்துள்ளது; உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.