K U M U D A M   N E W S
Kumudam Ad

தமிழக அரசு ஊழியர்கள் இனி பாஸ்போர்ட் எளிமையாக பெறலாம் - தமிழக அரசு அதிரடி

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சிக்கலான நடைமுறை விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு கண்துடைப்பாக இருக்கக்கூடாது.. விஜய் வலியுறுத்தல்

"மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும்" என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

போர் பதற்றம் எதிரொலி: ஈரானிலிருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!

போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தரைமார்க்கமாக ஆர்மீனியா சென்றடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

"இபிஎஸ்-ன் எண்ணம் எல்லாம் பெட்டி மீது தான் உள்ளது" - முதலமைச்சர் | Kumudam News

"இபிஎஸ்-ன் எண்ணம் எல்லாம் பெட்டி மீது தான் உள்ளது" - முதலமைச்சர் | Kumudam News

கொள்ளையடிக்கப்பட்ட 129 சவரன் தங்க நகைகள் பறிமுதல் | Kumudam News

கொள்ளையடிக்கப்பட்ட 129 சவரன் தங்க நகைகள் பறிமுதல் | Kumudam News

தமிழை அழித்தவர்கள் திமுகவினர்.. எச்.ராஜா குற்றச்சாட்டு

தமிழகமும் தமிழும் வளர வேண்டும் என்றால் போலி திராவிட கும்பல் அரசியல் களத்தில் இருந்து வேருடனும் வேரடி மண்ணுடனும் அகற்றப்படவேண்டும் என்றும், தமிழை அழித்தவர்கள் திமுகவினர் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

நியாய விலைக்கடை இடமாற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு | Gudiyatham Ration Shop | Vellore | Public Protest

நியாய விலைக்கடை இடமாற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு | Gudiyatham Ration Shop | Vellore | Public Protest

அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவுநீர்.. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு | Madurai

அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவுநீர்.. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு | Madurai

குரூப்-1, 1 ஏ தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? டி.என்.பி.எஸ்.சி தலைவர் கொடுத்த அப்டேட்

குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.