K U M U D A M   N E W S

தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees

தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees

கட்டாய விடுமுறை வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை |Labour Employmen | Labour Rights

கட்டாய விடுமுறை வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை |Labour Employmen | Labour Rights

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழு: ‘GOAT’ படத் தயாரிப்பாளருக்கு இடம்!

திருக்கோயில்களின் அறங்காவலர் நியமனக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார்.

காமன்வெல்த் வீரர்களுடன் பிரதமர் மோடி 'ரீல்ஸ்' | PM Modi Reels | Viral Video | Kumudam News | #shorts

காமன்வெல்த் வீரர்களுடன் பிரதமர் மோடி 'ரீல்ஸ்' | PM Modi Reels | Viral Video | Kumudam News | #shorts

பிள்ளை போல வளர்த்தேனே..! மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய பெண் | Kallakurichi | Kumudam News #shorts

பிள்ளை போல வளர்த்தேனே..! மரத்தைக் கட்டிப்பிடித்து கதறிய பெண் | Kallakurichi | Kumudam News #shorts

“யோ.. டாடி! என்னையா இங்க..!” நடிகரை பார்த்ததும் CM விஜயின் Cute செயல் | John Vijay | CM Vijay | TVK

“யோ.. டாடி! என்னையா இங்க..!” நடிகரை பார்த்ததும் CM விஜயின் Cute செயல் | John Vijay | CM Vijay | TVK

பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts

பேரன் அழுவதைப் பார்த்த தாத்தா..! ரயிலிலேயே ஊஞ்சல் அமைத்துக்கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் #shorts

வாக்கு தவறிவிட்டாரா நாட்டாமை? ரத்தக்கண்ணீர் சிந்தும் சொந்த சமுதாய மக்கள்.

பெருந்தலைவர் காமராஜரை முன்னிறுத்தி, கட்சி தொடங்கி அரசியலில் பெரும் தலைவராக வலம் வரலாம் என்று நினைத்தார் சரத்குமார். அதற்காக விருதுநகரில் 15 ஏக்கர் நிலத்தில் காமராஜர் மணிமண்டபமும் அமைத்தார். ஆனால், அவரது அரசியல் பயணம் தோல்வியில் முடிந்தது. அதைத் தொடர்ந்து கட்சியைக் கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். கட்சியையே கலைத்த பிறகு காமராஜருக்கு மணிமண்டபம் எதற்கு என நினைத்தாரோ என்னவோ, அந்தஇடத்தை சரத்குமார் விற்றுவிட்டார். இது அவரை தலைவராக ஏற்றுக்கொண்ட நாடார் சமுதாயத்தவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

இது புதுசா இருக்குண்ணே.. புதுசா இருக்கு.. புறணி பேசியே வீடு வாங்கிய மூதாட்டி!

கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு மூதாட்டி புறணி பேசுவதையே தொழிலாக மாற்றி 2 வீடுகள் வாங்கியுள்ளார்.

மகளிர் ரூ.2500 உரிமைத் தொகை வராதா? அமைச்சர் சொன்னது என்ன..?

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது தான் வரும் என்று மகளிர் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்போதைக்கு வருவது கஷ்டம் தான் என்று அமைச்சரின் பேச்சின் மூலம் தெரிவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.