முருகன் மாநாடு: திமுகவினர் மீது மக்களுக்கு சந்தேகம் - தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம்
திமுகவினர் முருகன் மாநாடு நடத்தும் பொழுது தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது என்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் முருகன் மாநாடு நடத்தும் பொழுது தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது என்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் மதவாத அரசியலுக்கு பிற மாநில மக்கள் மயங்கி விடுவதுபோல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விடமாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து