திருச்செந்தூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு.. அமைச்சர் சேகர்பாபு
"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
"திமுக ஆட்சியில் பழனி, மருதமலை முருகன் கோயில்களின் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தியது போல, திருச்செந்தூர் கோயிலில் நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
ராமநாதசுவாமி திருக்கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் | Kumudam News
ஈரானை தாக்கி இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது - கொமேனி | Iran Israel War News Today Tamil
Tiruchendur Murugan Temple: "செந்தூர் கோயிலில் செந்தமிழில் குடமுழுக்கு" | Kumudam News
டாஸ்மாக் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு | TASMAC ED Raid | Producer Akash Baskaran ED Raid
Tiruchendur Murugan Temple: "திருச்செந்தூரில் பக்தர்களை ஏமாற்றும் வேலை நடக்கிறது" நீதிபதிகள் காட்டம்
கம்யூ. கவுன்சிலர் - திமுக கவுன்சிலர் இடையே வாக்குவாதம் | DMK Councillor |Thiruparankundram | Madurai
டாஸ்மாக் முறைகேடு வழக்கு ஆவணங்கள் தாக்கல் | TASMAC ED Raid | DMK | Producer Akash Baskaran ED Raid
பாமகவின் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் மாற்றமா? | PMK Issue | Villupuram | Ramadoss | Thailapuram
மாரியம்மன் கோயிலில் சாமி சிலைகள் உடைப்பு | Mariyamman Temple Idols | Coimbatore | Chinniampalayam
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் கொள்ளை முயற்சி சம்பவம் காவலர் கைது | Tirupattur House Robbery Attempt | House Theft
ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் | PM Modi Called To Donald Trump | Operation Sindoor
இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா.. | Iran Israel War News Today Tamil
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறும் நடைமுறை எளிமைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்கள் சிக்கலான நடைமுறை விரைவில் மாறிவிடும் என்று கூறப்படுகிறது.
"ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களின் உரிமைகளை பறிக்கும் விதம் கட்டண தரிசன முறையை அமல்படுத்தி இருப்பது, திமுக ஆட்சியில் மதச்சார்பின்மை இருக்கிறதா எனும் சந்தேகத்தை எழுப்புகிறது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சொத்து குவிப்பு வழக்கு- ஆ.ராசா ஆஜராக உத்தரவு | Kumudam News
ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய கெடுபிடி மக்கள் போராட்டம் | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சிறையில் அடைக்கப்பட்டார்.
ட்ரம்ப் ஒரு.. - எலான் எலான் ஒரு பைத்தியக்காரன்.. - ட்ரம்ப் சந்தி சிரிக்கும் அமெரிக்க அரசியல்..
இஸ்ரேல் - ஈரான் மோதல்..! டிரம்ப், காமேனி உயிருக்கு உலை..! அலறும் உச்ச தலைவர்கள்…! | Kumudam News
BCCI கோரிக்கை நிராகரிப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அடுத்த இறுதிப்போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என BCCI முன்வைத்த கோரிக்கையை ஜெய்ஷா தலைமையிலான ICC நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்தியது போல், இஸ்ரேல் - ஈரான் இடையேயும் அமைதியை ஏற்படுத்துவேன். என்னுடைய தலையீட்டால் இஸ்ரேல்-ஈரான் போர் முடிவுக்கு வரும். பதற்றத்தை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடத்து வருகிறது என ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.
ஆள் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்து ஆஜரான நிலையில், முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.