K U M U D A M   N E W S
Advertisement

MP

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ரம்யா கிருஷ்ணன் | Kumudam News

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகை ரம்யா கிருஷ்ணன் | Kumudam News

ஆகாஷ் வழக்கில் ED -க்கு அபராதம் | Kumudam News

ஆகாஷ் வழக்கில் ED -க்கு அபராதம் | Kumudam News

எம்.பி சுதாவிடம் செயின் பறித்த நபர் அதிரடி கைது | Congress MP Sudha | Kumudam News

எம்.பி சுதாவிடம் செயின் பறித்த நபர் அதிரடி கைது | Congress MP Sudha | Kumudam News

லாட்டரி சீட் வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற காவலர்கள் | Kumudam News

லாட்டரி சீட் வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற காவலர்கள் | Kumudam News

கடன் பெற்று தருவதாக ரூ.23 லட்சம் மோசடி – நோட்டீஸ் வந்ததால் பாதிக்கப்பட்டவர் அதிர்ச்சி

தேனியில் 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று தருவதாகக் கூறி ஆதார், பான் கார்டு, செல்போன் ஒடிபி உள்ளிட்ட விவரங்களைப் பெற்று 23 லட்சம் ரூபாய் மோசடி

பா.ம.க நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாகப் புகார்.. காவல்துறையினர் விசாரணை!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

84% ஐ.டி. ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய்.. மத்திய அமைச்சர் தகவல்!

ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களில் 84% பேருக்கு கொழுப்பு கல்லீரல் நோய் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதில் – எண்ணெய் விவகாரத்தில் வெளியுறவுத்துறை விளக்கம்!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு தேரோட்டம் | Sankaranayarana Temple | Kumudam News

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு தேரோட்டம் | Sankaranayarana Temple | Kumudam News

கர்நாடக அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பொதுமக்கள் கடும் அவதி!

கர்நாடகாவில் ஊதிய உயர்வு கோரி அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் ஓடாததால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்துள்ளனர்.