K U M U D A M   N E W S
Kumudam Ad

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை(ஜூன்4) மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி.. ஒன் சைட் லவ்வரின் கொடூர செயல் | Pollachi Student Issue |Kovai

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி.. ஒன் சைட் லவ்வரின் கொடூர செயல் | Pollachi Student Issue |Kovai

"யார் அந்த சார்" ஞானசேகரன் சொன்ன திடுக்கிடும் தகவல் | Anna University Case uPDATE | Yaar Antha Sir

"யார் அந்த சார்" ஞானசேகரன் சொன்ன திடுக்கிடும் தகவல் | Anna University Case uPDATE | Yaar Antha Sir

கைக்கொடுக்காத டெஸ்ட்.. வாழ்வு தந்த டி20: அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கம்- ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

வேளாண்மை அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி மூலம் தருமபுரி மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிகான பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வருகிறது.

"பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு பதில் அளித்தது காவல்துறை" - முதலமைச்சர் | TN Police

"பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்கு பதில் அளித்தது காவல்துறை" - முதலமைச்சர் | TN Police

சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

Jothimani: பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுப்படும் நபர்களுக்கு இது தான் சரியான தீர்ப்பு - ஜோதிமணி

Jothimani: பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுப்படும் நபர்களுக்கு இது தான் சரியான தீர்ப்பு - ஜோதிமணி

H Raja Latest Speech | "ஞானசேகரனின் வீடு கோயில் நிலத்தில் உள்ளது" - எச். ராஜா | Anna University Case

H Raja Latest Speech | "ஞானசேகரனின் வீடு கோயில் நிலத்தில் உள்ளது" - எச். ராஜா | Anna University Case

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி- அரசு தரப்பு வழக்கறிஞர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி, வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் பேட்டி