ரோபோ ஷங்கர்-ஆ அவரு Jolly Person..! நடிகர் கிங்காங் உருக்கம் | RIP Robo Shankar | Kumudam News
ரோபோ ஷங்கர்-ஆ அவரு Jolly Person..! நடிகர் கிங்காங் உருக்கம் | RIP Robo Shankar | Kumudam News
ரோபோ ஷங்கர்-ஆ அவரு Jolly Person..! நடிகர் கிங்காங் உருக்கம் | RIP Robo Shankar | Kumudam News
ரோபோ சங்கரின் உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி | RIP Robo Shankar | Kumudam News
அஞ்சலி செலுத்த வந்த SK.. கதறி அழுத Robo Shankar-ன் மனைவி | RIP Robo Shankar | Kumudam News
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | RIP | Robo Shankar | Kumudam News
சென்னை தரமணி எம்ஜிஆர் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் காலமானார்.
நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.
நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.
நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் 'ஜென் Z' தலைமுறையினரால் நடைபெற்று வரும் போராட்டத்தில், அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் குட்கா மற்றும் போதைப்பொருட்களை ஒழிக்கக் காவல்துறையினர் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ரயிலில் ஒரு நபர் சர்வசாதாரணமாகக் குட்காவை விற்பனை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Social Media-காக வெடித்த போராட்டம் | Nepal | Protest | Social Media | Kumudam News
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிடம், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளையும் இழந்துவிட்டதாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பரபரப்பான கருத்தைப் பதிவிட்டுள்ளார். இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சமூக வலைதளத்தில் அவதூறாகப் பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வடமாநிலத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நேபாள நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
"ஜிபேவில் உடனடியாகப் பணம் அனுப்பிவிடுகிறோம்" என்று கூறி, நேரடியாகப் பணம் பெறும் மோசடிக் கும்பல்குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம்குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாவில் நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம் வைரல் | Nivetha Pithuraj | Kumudam News
ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்கு உதவி #VijayVasanth #Congress #PressPeople #Media
"ரோல் மாடலை Instagram-ல் தேடாதீர்கள்" - மாணவர்களுக்கு முதலமைச்சர் Advice | CM Stalin's Advice
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ் (Infinix GT30 5G Plus) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
காதல் தகராறில், தன்னைக் குடும்பத்தினருடன் வந்தபோது வழிமறித்துத் தொந்தரவு செய்த காதலனை, சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"என் மகளை பற்றி சோசியல் மீடியாக்களில்"....ரிதன்யாவின் தந்தை கவலையுடன் பேட்டி | TripurDowryCase
IPD மீடியா நெட்வொர்க், மலேசிய வாசகர்களுக்காக மலாய் மற்றும் தமிழ் மொழிகளுக்குப் பிரத்யேகமான புதிய செய்தி சர்வரை கோலாலம்பூரில் துவக்கியுள்ளது. இதன்மூலம் அதிவேகச் செய்தி அணுகல் மற்றும் உள்ளூர் வாசகர்களின் தரவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.