K U M U D A M   N E W S

media

ரோபோ ஷங்கர்-ஆ அவரு Jolly Person..! நடிகர் கிங்காங் உருக்கம் | RIP Robo Shankar | Kumudam News

ரோபோ ஷங்கர்-ஆ அவரு Jolly Person..! நடிகர் கிங்காங் உருக்கம் | RIP Robo Shankar | Kumudam News

ரோபோ சங்கரின் உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி | RIP Robo Shankar | Kumudam News

ரோபோ சங்கரின் உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி | RIP Robo Shankar | Kumudam News

அஞ்சலி செலுத்த வந்த SK.. கதறி அழுத Robo Shankar-ன் மனைவி | RIP Robo Shankar | Kumudam News

அஞ்சலி செலுத்த வந்த SK.. கதறி அழுத Robo Shankar-ன் மனைவி | RIP Robo Shankar | Kumudam News

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | RIP | Robo Shankar | Kumudam News

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | RIP | Robo Shankar | Kumudam News

கண்கலங்கிய திரையுலகம்! - பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்!

சென்னை தரமணி எம்ஜிஆர் சாலையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் காலமானார்.

நேபாள் கலவரம்: உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிப்பு- நேபாள் பிரதமர் சுஷிலா கார்கி

நேபாளத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்கள் தியாகிகளாக அறிவிக்கப்படுவார் என்று அந்நாட்டு இடைக்கால பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.

மேயர் பிரியா, அமைச்சர் சேகர்பாபு அவதூறு வீடியோ: பாஜக, தவெக ரசிகர்கள் மீது வழக்கு!

சென்னை மேயர் பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு குறித்து அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், புகார் அளித்த தமிழர் முன்னேற்றப் படை கட்சியின் தலைவர் வீரலட்சுமி போலீசாரிடம் சாட்சியங்களை அளித்தார்.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

நேபாளத்தில் முன்னாள் பெண் நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு!

நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும்.. விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆவேசம்!

தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.