நடுவானில் நெஞ்சுவலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவருக்குத் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பரபரப்பான சூழல் உருவானது.
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானம், நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பயணி ஒருவருக்குத் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பரபரப்பான சூழல் உருவானது.
ஏரிக்கு பக்கத்தில் இடம்... Approval கிடைக்குமா?? #houseplan #engineering #architecture
Approval இல்லாத மனைகள் வாங்கலாமா? #houseplan #engineering #architecture #kumudamspotlight
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தின் லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு | Kumudam News
ரஷ்ய விமானம் விபத்து 50 பேர் உயிரிழப்பு? | Kumudam News
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த நபரின் உடல் மாற்றி அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலைய எதிர்ப்பு கைகோர்க்கும் கிராம மக்கள் | Kumudam News
போர் விமானம் வட்டமடித்ததால் பரபரப்பு | Kumudam News
டெல்லி விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர் இண்டியா விமானத்தில் தீ விபத்து | Kumudam News
விமான விபத்து மத்திய அமைச்சர் விளக்கம் | Kumudam News
திருப்பதியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இண்டிகோ விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு.. பயணிகள் பீதி
விளக்குகள் எரியாமல் இருள் சூழ பயணிகளை அழைத்து வந்த அரசுப்பேருந்து | Kumudam News
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் விடுக்கப்பட்ட மிரட்டலால் பரபரப்பு | Kumudam News
இந்திய வம்சாவளியின் மத்தியில் பிரதமர் மோடி உரை | Kumudam News
ஏர் இந்தியா விமானம் நடுவழியில் திடீர் ரத்து காரணம் என்ன? | Kumudam News
நடுவானில் கழன்ற விமானத்தின் ஜன்னல் SpiceJet கொடுத்த விளக்கம் | Kumudam News
தாய்லாந்து விமானத்தில் பயணிக்க இருந்த 164 பயணிகள் ஒட்டல்களில் தங்க வைப்பு
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையில் ஐ.நா. உதவ முன்வந்த நிலையில், இந்தியா அதனை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் இருந்து சென்னைக்கு 162 பயணிகளுடன் வந்து கொண்டு இருந்த விமானமானது, நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட உடல் நல பாதிப்பால் ஐதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளது. உடல் நலம் பாதித்த பயணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தது விமானம்.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ளது. இதனால், சென்னை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.