தமிழில் பெயர் பலகை.. நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் | Tamil Name Board | TN Govt | HC
தமிழில் பெயர் பலகை.. நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் | Tamil Name Board | TN Govt | HC
தமிழில் பெயர் பலகை.. நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் | Tamil Name Board | TN Govt | HC
விளம்பர பலகைகளில் தமிழ் புறக்கணிப்பு... இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு | Pondicherry | TVK
’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
GK Vasan Speech | "1965ல் மக்களுக்கு இருந்த மனநிலை தற்போது மாறியிருக்கிறது" | Three Language Policy
PM Modi Speech: "கையெழுத்தையாவது தமிழில் போடுங்கள்" - பிரதமர் பேசிய பன்ச் | CM MK Stalin | BJP | DMK
சட்டத்தை யாராவது கையில் எடுத்துக்கொண்டு, அத்துமீறினால் பொறுத்துக்கொள்ள முடியாது என மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 20 லட்சம் பேர் கையெழுத்து -பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை