K U M U D A M   N E W S
Advertisement

language

விடாப்பிடி கமல்.. கொதிக்கும் கன்னட அமைப்பு: களமிறங்கிய தென்னிந்திய நடிகர் சங்கம்

கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிட தடை விதிக்கப்படும் என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

Kamal About Kannada | என்னால மன்னிப்பு கேட்க முடியாது.. மீண்டும் அழுத்தமாய் சொன்ன Kamal Haasan..!

Kamal About Kannada | என்னால மன்னிப்பு கேட்க முடியாது.. மீண்டும் அழுத்தமாய் சொன்ன Kamal Haasan..!

“எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்"- கமல்ஹாசன்

அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்ற வரலாற்றை மாற்ற முடியாது – திருமாவளவன் கருத்து

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது, வரவேற்கத்தக்கது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"கன்னட வரலாறு கமலுக்கு தெரியாது" - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! | Kamal Haasan | CM Siddaramaiah

"கன்னட வரலாறு கமலுக்கு தெரியாது" - கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா! | Kamal Haasan | CM Siddaramaiah

தமிழில் பெயர் பலகை.. நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் | Tamil Name Board | TN Govt | HC

தமிழில் பெயர் பலகை.. நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் | Tamil Name Board | TN Govt | HC

விளம்பர பலகைகளில் தமிழ் புறக்கணிப்பு... இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு | Pondicherry | TVK

விளம்பர பலகைகளில் தமிழ் புறக்கணிப்பு... இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அழிப்பு | Pondicherry | TVK

இந்தியில் பேசியதால் பார்க்கிங் மறுப்பு: வைரலாகும் கூகுள் ஊழியரின் பதிவு

’நான் இந்தி மொழியில் வழிவிடுமாறு கேட்டதற்காக எனக்கு பார்க்கிங் மறுக்கப்பட்டது’, என பெங்களூரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் அர்பித் பாயா தனது லிங்க்ட் இன் தளத்தில் பதிவிட்டுள்ளார். பெங்களூரில் ஏற்கெனவே இந்தி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இவரது பதிவு வைரலாக தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழகத்திற்கு எதிராக உள்ளது - துரை வைகோ

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தி பேசாத மாநிலங்களுக்கு விரோதமாக உள்ளதாக மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கல்வி நிதி தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் - முதலமைச்சர்

மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்