Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK
Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK
Headlines Now | 3 PM Headlines | 30 SEP 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK
கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகம் குறித்து, தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம், "தற்போது பேசக்கூடிய மனநிலையில் இல்லை" என்று மௌனம் காத்துள்ளார். இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவெக நிர்வாகிகளுக்கு அக்.14 வரை நீதிமன்ற காவல் | TVK Court Custody | Kumudam News
Karur Tragedy | Congress குழுவினர் ஆய்வு ... துக்கம் தாளாமல் பெண் மயக்கம் அடைந்தால் பரபரப்பு!
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு, தவெக நிர்வாகிகளின் முறையற்ற திட்டமிடலே காரணம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாகச் சாடினார். உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த அவர், அரசு மற்றும் போலீசார் எடுத்த நடவடிக்கைகள் சரியே என்றார்.
Ayudha Poojai Festival | ஆயுதபூஜை களைகட்டிய விற்பனை | Kumudam News
ADMK | EPS | காமுகர்களாக மாறிய காவலர்கள் - கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இ.பி.எஸ்
திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் கையெழுத்திட்ட காசோலையில் அதிகப்படியான எழுத்துப் பிழைகள் இருந்ததால் அது சமூக ஊடகங்களில் கேலிப்பொருளாகி வைரலாகி வருகிறது.
Today Headlines | 1 PM Headlines | 30 SEP 2025 | TVK | ADMK | EPS | TamilNews | CMMKStalin | DMK